தினசரி தொகுப்புகள்: January 14, 2019
இந்துமதத்தைக் காப்பது…
ஒருதெய்வ வழிபாடு
அன்பு ஜெ,
சில நாட்களுக்கு முன்பு எனது அரேபிய நண்பர்களுடன் பேசும்போது பேச்சுவாக்கில் ஜப்பான், ஜெர்மன் போன்ற தேசங்களுக்கும் இந்தியாவுக்கும் உள்ள பிரச்சினை மக்கள் தொகைதான். ஒன்று நிறைய இருப்பதினால் மற்றொன்று இல்லாததினால் என்று சொல்லிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு...
ஈரட்டிப் புத்தாண்டு – கடிதங்கள் – 2
சிரிப்புடன் புத்தாண்டு
ஈரட்டி – கடிதங்கள்
அன்புள்ள ஜெ
ஈரட்டி அனுபவம் பற்றி எழுதியிருந்தீர்கள். நீங்கள் சொன்னது மிக முக்கியமானது. குடி இல்லாத கேளிக்கைதான் உண்மையானது. குடி இல்லாமல் நண்பர்களுடன் இருப்பதே உண்மையான கொண்டாட்டம். குடிக்கேளிக்கை என்பது...
யானை கடிதங்கள் – 3
யானை – புதிய சிறுகதை
அன்புள்ள ஜெ
யானை மிகநுட்பமான கதை. அனந்தன் என்றால் ஆதிசேஷன். ஆயிரம் நாக்கு கொண்டவன். அப்படிப்பட்ட அனந்தன் யானையைக் கண்டு அஞ்சுவதுதான் கதை. அவன் அந்த கதைமுழுக்க தனக்கென ஒரு...
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-21
சஞ்சயன் சொன்னான். கௌரவர்களின் அரசே, குருக்ஷேத்ரத்தில் இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் போர் ஒற்றைக் குவியம் கொண்டதாக ஆகிவிட்டிருக்கிறது. அங்கநாட்டரசராகிய கர்ணனும் இளைய பாண்டவராகிய அர்ஜுனரும் நிகர்நிலையில் நின்று அணுவிடை தாழாது போர்புரிந்துகொண்டிருக்கிறார்கள். கர்ணனின் விற்திறனையும்...