தினசரி தொகுப்புகள்: January 12, 2019

சென்னையில்…

விகடன் விருந்தினராக சென்ற ஜனவரி 8 ஆம் தேதி கிளம்பி 9 அன்று காலை சென்னையில் இருந்தேன். போரூரில் சென்னை லி பாலஸ் ஓட்டலில். காலைமுதல் நண்பர்கள் வந்தார்கள். வளவளாவல். நான் மாலை...

ஜே.ஜே. சிலகுறிப்புகள் – இன்றைய வாசிப்பில்

நேர்கோடற்ற எழுத்து வணக்கம் ஜெ, உங்களின் கடிதத்திற்கு பின் தமிழ் படைப்புக்களை வாசிக்க துங்கியுள்ளேன். https://www.jeyamohan.in/114896#.XDJTfplX6yM இன்று ஜேஜே சில குறிப்புகள். நான் படித்த புத்தகங்களின் கதை என்ன என மற்றவர்கள் கேட்கும் போது பல நேரம் கதை இல்லை...

யானை கடிதங்கள் – 2

யானை – புதிய சிறுகதை அன்புள்ள ஜெ யானை சிறுகதை நீங்கள் எழுதிய சிறுகதைகளில் மிக முக்கியமான ஒன்று. ஒருவகையில் ஆழமற்ற நதி கதையுடன் இந்தக்கதையும் நுட்பமாகச் சென்று இணைகிறது. நாம் அறியமுடியாத ஆழம் என்ன...

அசோகமித்திரனும் ராஜம் அய்யரும்

ராஜம் அய்யர் -கடிதங்கள் அன்புள்ள ஜெ., நலமா? சில மாதங்கள் முன்பு அசோகமித்திரன் அவர்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் எழுதிய ஒரு கடிதத்தில் ராஜமய்யர் எழுதிய கமலாம்பாள் சரித்திரத்தில் வருகிற பெரியவீடு அவருடைய தாய்வழிப் பாட்டனார்...

கண்ணீரைப் பின்தொடர்தல்

கண்ணீரைப் பின்தொடர்தல் வாங்க உங்களுடைய ‘கண்ணீரைப் பின்தொடர்தல்’ நூல் குறித்து நாங்கள் நடத்தும் ' வாசிப்போம்; தமிழ்.இலக்கியம் வளர்ப்போம் ' குழுவில் நான் எழுதிய ஒரு சிறிய பதிவு.   மந்திரமூர்த்தி அழகு எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘கண்ணீரைப்...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-19

சஞ்சயன் சொன்னான். அரசே, நான் இதோ என் முன் குருக்ஷேத்ரப் போர்க்களத்தை பார்த்துக்கொண்டிருக்கிறேன். எக்கணமும் தோற்பரப்பின்மீது விழுவதற்காக எழுந்து காற்றில் உறைந்து காத்து நின்றிருக்கின்றன கழைக்கோல்கள். பல்லாயிரம் விழிகள் கிழக்கே தொடுவான் விளிம்புக்கு...