தினசரி தொகுப்புகள்: January 11, 2019

அ.மார்க்ஸ் பற்றி…

அன்புள்ள ஜெ , நீங்கள் "உரையாடும் காந்தி" நூலுக்கு  அ .மார்க்ஸ் அவர்களுக்கு  காணிக்கை அளித்ததை அறிந்து மிக்க மகிழ்ச்சியுற்றேன் .  ஏனெனில்  நான் உங்கள்  இருவரோட  வாசகன் .உங்கள் இருவர் மீதும் எனக்கு...

ஜெ சைதன்யாவின் சிந்தனை மரபு பற்றி

அன்புள்ள ஜெ.மோ.க்கு, நலமாக இருப்பதாக நினைக்கிறேன் என்று தான் சொல்வது வழக்கம். நீங்கள் நலமாகவே இருக்க வேண்டும். ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபுகள் என்ற புத்தகம் பற்றிய எனது வாசிப்பு அனுபவத்தை எழுதியுள்ளேன். https://dineshrajeshwari.blogspot.in/2018/05/blog-post.html?m=1 அன்புடன் தினேஷ் ராஜேஸ்வரி

ஏய்டனின் மனசாட்சி!

வெள்ளையானை அனைத்து விவாதங்களும் வெள்ளையானை வாங்க அயர்லாந்தில் வசதியில்லாத அப்பாவின் பிள்ளையாக வளர்ந்த அப்பாவி ஏய்டன் பிரிட்டிஷ் அரசில் முக்கிய பொறுப்பாளராக உயர்கிறான். இதற்கிடையில் அவன் பயிற்சி முடிந்து வீட்டிற்கு திரும்புகையில் மீசை முளைத்த அவன்...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-18

பீஷ்மரின் படுகளத்திலிருந்து வெளிவந்ததும் கர்ணன் நின்று துரியோதனனிடம் “இன்னும் ஒரு பணி எஞ்சியுள்ளது” என்றான். துரியோதனன் அதை உடனே உணர்ந்துகொண்டு “நமக்கு பொழுதில்லை. படைகள் அணிநிரந்துவிட்டன. நம்மை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்” என்றான். கர்ணன் “இதை...