தினசரி தொகுப்புகள்: January 10, 2019
பதிப்புரிமையும் ராஜாவும்
அன்புள்ள ஜெ,
இளையராஜாவின் பாடல்களுக்கான உரிமைக்காப்பை அவர் கோருவதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அதையொட்டி அவர்மேல் கொட்டப்பட்ட வசைகளை பார்க்கிறீர்களா? இப்போது அந்த உரிமையில் பெரும்பகுதியை அவர் இசைக்கலைஞர்களுக்கே அளிக்கும்போதுகூட அது ஒரு...
இமையத்தைக் காணுதல் – சுபஸ்ரீ
அன்புநிறை ஜெ,
மீண்டும் இமையம் சென்று வந்தேன் - இம்முறை நண்பர் கணேஷும் உடன்வந்தார். சென்றமுறை இமாசலப் பிரதேசம். இம்முறை உத்தராகண்ட்.
பெங்களூரிலிருந்து விமானப் பயணமாக தெஹராதூன் சென்று, ரிஷிகேஷ் அடைந்தோம்.
முதல் முறையாக கங்கையின் தரிசனம்....
பாட்டும் தொகையும் – கடிதங்கள்
https://youtu.be/549IKs4voP0
விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள்
விஷ்ணுபுரம் விழா: இலக்கியமெனும் களிப்பு
அன்புள்ள ஜெ
பாட்டும்தொகையும் ஆவணப்படம் பார்த்தேன். அற்புதமான ஒரு ஆவணப்படம். இயற்கையாக எடுக்கப்பட்டிருந்தது. பின்னணிக்குரல் இல்லாமலிருந்தது ஒரு சிறப்பு. பின்னணிக்குரல், தொகுப்புரையாளன் குரல் ஒருவகையில் ஆவணப்படம் எடுப்பவரின் இடர்பாட்டையே...
அன்புராஜ் – கடிதங்கள் – 2
https://youtu.be/-W6KSm0poJ0
கலையின் வழியே மீட்பு – அன்புராஜுடன் ஒரு பேட்டி
அன்புள்ள ஜெயமோகன்
அன்புராஜ் அவர்களின் பேட்டியை வாசித்தேன். ஒரு பெரிய நாவலை வாசித்ததுபோன்ற நிறைவு ஏற்பட்டது. எப்பேர்ப்பட்ட வாழ்க்கை. சாகசங்கள், போராட்டங்கள், மீட்பு. ஒருவர் இதன்...
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-17
துரியோதனனும் துச்சாதனனும் தொடர கர்ணன் பீஷ்மரின் படுகளத்தை நோக்கி சென்றபோது விழிதுலங்கும் அளவுக்கு காலைஒளி எழுந்துவிட்டிருந்தது. “நமக்கு இனி பொழுதில்லை” என்று துச்சாதனன் மூச்சுவாங்க கர்ணனின் பின் நடந்தபடி சொன்னான். “ஆம், நாம்...