தினசரி தொகுப்புகள்: January 9, 2019
கண்டத்தட்டுகள் உரசிக்கொள்ளுதல்
புலம்பெயர்ந்த எழுத்துக்களின் கதைக்கருக்களில் கடந்தகால ஏக்கம், தனிமைத்துயர் ஆகியவற்றை கண்டால் உடனடியாக தவிர்த்துவிடலாம். அரிதாக நல்ல கதைகளும் இருக்கக்கூடும்தான். ஆனால் அவரை ஒரு நல்ல எழுத்தாளர் என்று சொல்லிவிடமுடியாது. கதைசொல்லி ஒரு பண்பாட்டின்...
கைத்தறி நெசவும் விஷ்ணுபுரமும்
தன்மீட்சி
நம்பிக்கையின் ஒளி
கைநெசவும் தனிவழியும்
செயல்படுவோர் அளிக்கும் மீட்பு
நம்பிக்கை, ஸ்டாலின் கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அய்யாவுக்கு,
வணக்கம். பொங்கலுக்கான வேலைகள் ஒருங்கிணைப்பதில் சற்று நேரம் எடுத்துக்கொண்டதால் அனுபவத்தை பகிர்ந்துகொள்வதில் தாமதம் நேர்ந்துவிட்டது.
வாழ்க்கையின் ஒவ்வொரு நகர்வும் அவரவர் அகத்தில் கொண்டிருக்கும்...
விஷ்ணுபுரம்விழா: கடிதங்கள்-16
https://youtu.be/549IKs4voP0
விஷ்ணுபுரம் விழா: இலக்கியமெனும் களிப்பு
விஷ்ணுபுரம் அமைப்பின் கருத்தியல் என்ன?
விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள்
வணக்கம்.
மிக தாமதமாக எழுதுகிறேன். நீங்கள் இரு நாட்கள் முழுவதும் நடத்திய விழாப் பதிவுகளையும், காணொளிகளையும், ஆவணப்படத்தையும் பார்த்து முடிக்க எனக்கு இத்தனை நாட்கள்...
யானை – கடிதங்கள்
யானை – புதிய சிறுகதை
அன்புள்ள ஜெ,
யானை உங்கள் கதைகளில் முற்றிலும் வேறொரு தளத்தில் இயங்கும் கதை. இதில் யானை தொன்மமாகவோ குறியீடாகவோ இல்லை. நேரடியான ஒரு பயமாகவே வருகிறது. அனந்தன் பள்ளிக்கூடத்தில் காணும்...
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-16
அவை முடிந்ததை நிமித்திகர் அறிவித்ததும் நிறைவை உரைக்கும் சங்கொலி முழங்க துரியோதனன் எழுந்து கைகூப்பிய பின் வலம் திரும்பி வெளியேறினான். அரசன் எழுந்தருள்வதைக் கூறி இடைநாழியில் கொம்பொலி எழுந்தது. கர்ணன் பீடத்திலிருந்து எழுந்து...