தினசரி தொகுப்புகள்: January 7, 2019
எஸ்.ராமகிருஷ்ணனின் இரவும் பகலும்
எஸ்.ராமகிருஷ்ணன் அறிமுகம்
அவரைவிதை போல இரண்டுபகுதிகளால் ஆனது பழைய நெல்லை. அல்லது பண்பாட்டு நெல்லை. இப்போது பல மாவட்டங்களாக ஆனாலும்கூட ’நமக்கு திருநவேலிப்பக்கம் சார்” என்றுதான் பழைய நெல்லைக்காரர்கள் சொல்வார்கள். ஆனால் நெல்லையை அறிந்த...
வாசகனின் தொடக்கம்
வணக்கம் ஐயா...
என் பெயர் கார்த்திராசு.நான் கல்லூரியில் பயிலும் மாணவன்.எனக்கு தமிழ் நாவல்களை படிக்க வேண்டும் என்று ஆர்வம்.ஆனால் எனக்கு எங்கிருந்து தொடங்க வேண்டும் என்று தெரியாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்துக்கொண்டிருக்கிறேன்.நீங்கள் எப்படி தமிழ்...
பாட்டும் தொகையும் ஆவணப்படம் : கடிதங்கள்
https://youtu.be/549IKs4voP0
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ளதால் விஷ்ணுபுர விழாவுக்கு வர இயலவில்லை.விழா குறித்த எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களின் கடிதங்கள் வாயிலாகவும்,உங்கள் கட்டுரை,
காணொளிகள் வாயிலாகவும் விழா பற்றித்.தெரிந்து கொள்ள முடிந்தது. ஒவ்வொருவரும் வேறுபட்ட கோணங்களில்...
நிலத்தில் படகுகள்
நிலத்தில் படகுகள் வாங்க
நண்பர்களுக்கு வணக்கம்,
சென்ற வருடம் (2017) சீ.முத்துசாமி அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கிய விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மேகாலயா எழுத்தாளர் ஜேனிஸ் பரியத் அவர்களுக்கு யுவபுரஸ்கார் பெற்றுத்தந்த ஆங்கிலச் சிறுகதை...
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-14
கர்ணனை வரவேற்க கௌரவப் படைமுகப்பிற்கு தம்பியர் இருவர் சூழ துச்சாதனனே நேரில் வந்திருந்தான். காவலரணுக்கருகே மெல்லிய மூங்கில் கம்பத்தில் உயர்ந்து பறந்த அமுதகலசக் கொடியை பற்றியபடி வீரனொருவன் நின்றிருக்க அவனுக்குப் பின்னால் படையிசை...