தினசரி தொகுப்புகள்: January 5, 2019

ஒருதெய்வ வழிபாடு

 அன்புள்ள ஜெ ஒரு சின்ன சந்தேகம். இது உங்களுக்கு வேடிக்கையாகக்கூடப் படலாம். ஆனால் எனக்கு இது ஒருவகையில் வாழ்க்கைப்பிரச்சினை. என் வயது 31. அரசு ஊழியன். என் அப்பா வீரசைவ விரதம் கொண்டவர். நானும்...

விஷ்ணுபுரம் விருதுவிழா உரைகள்- கடிதங்கள்-15

  விஷ்ணுபுரம் விருதுவிழா:தேவிபாரதி உரை விஷ்ணுபுரம் விழா: அனிதா அக்னிஹோத்ரி உரை விஷ்ணுபுரம் விழா: மதுபால் உரை விஷ்ணுபுரம் விருது விழா : சுனீல் கிருஷ்ணன் உரை விஷ்ணுபுரம் விருதுவிழா:ராஜ் கௌதமன் உரை விஷ்ணுபுரம் விழா உரை – ஜெயமோகன் விஷ்ணுபுரம் விழா...

அன்புராஜ் பேட்டி – கடிதங்கள்

கலையின் வழியே மீட்பு – அன்புராஜுடன் ஒரு பேட்டி அன்புள்ள ஜெ அன்புராஜ் அவர்களின் பேட்டி என்னுடைய இந்த புத்தாண்டை மிகுந்த நம்பிக்கையுடன் தொடங்கச்செய்தது. வாழ்க்கையைப்பற்றிய ஆழமான ஒரு பிடிமானத்தை உருவாக்கியது. மிகச்சிறிய வாழ்க்கை என்னுடையது....

புத்தரின் வருகை

அன்புள்ள ஜெ புத்தாண்டு வாழ்த்துக்கள். புத்தாண்டு அன்று நாகையிலுள்ள சாமந்தான்பேட்டை என்ற மீனவ கிராமத்தில் படகுவீடுபோல் செய்யப்பட்ட ஒரு சிறு அமைப்பில் ஒரு சிறு கோவிலே கரை ஒதுங்கியதாகச் சொல்லப் பட்ட து. நேரம்...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-12

இருண்ட ஆழங்களில் நிழலுருவாக நெளியும் பல்லாயிரம்கோடி நாகங்களை நான் காண்கிறேன். மண்ணுக்கு மேலும் விண்ணின் அடுக்குகளிலும் செழித்து கிளைவிட்டு நிறைந்துள்ள அனைத்துக்கும் அவையே வேர்கள். அவற்றின் நெளிவுகளே பின்னி மாளிகைகளாகின்றன. சாலைகளும் தெருக்களும்...