தினசரி தொகுப்புகள்: January 4, 2019
சிரிப்புடன் புத்தாண்டு
ஈரட்டிச் சிரிப்பு…
ஈரட்டி சந்திப்பு
இம்முறை புத்தாண்டை ஈரட்டியில் எங்கள் மலைவிடுதியில் நண்பர்களுடன் கொண்டாடலாம் என்று திட்டமிட்டேன். நண்பர்கள் வெவ்வேறு ஊர்களிலிருந்து ஈரோடுக்கு வந்தனர். சிலர் இறுதிநேரச் சிக்கல்களால் வரமுடியாமலாகிவிட்டது. விஷ்ணுபுரம் நிகழ்ச்சி முடிந்து ஐந்தாறுநாட்களே...
பிரதமன் – கடிதங்கள் – 8
பிரதமன்
அன்புள்ள ஜெ,
பிரதமன் வாசித்தேன்.
ஆசானின் வேலையாட்கள் தொழிலில் நுட்பமானவர்கள். கைத்திறன் மிக்கவர்கள். தேங்காயை தட்டி உடைப்பது ஒரு கணக்கு. காய்ந்த விறகுகளையும் பச்சை விறகுகளையும் கலந்து அடுக்குவது இன்னொன்று. சுண்ணாம்பு கலந்த வெள்ளத்தின் குணம்...
மனசிலாயோ?
'
திருவனந்தபுரம் உலகப்பட விழாவில் வைத்து நவீனின் இந்தக்குறிப்புக்களை வாசித்துக்கொண்டிருந்தேன். ஒரு கலைப்படத்திற்குண்டான களமும் கருவும் என்று பட்டது. மணமுறிவு பெற்ற கதைத்தலைவன். அவனுக்கு கழுத்துவலி. அது உள்ளத்தின் வலியாகவும் இருக்கலாம். அவன் எழுத்தாளனும்கூட....
பௌத்தம் கற்க…
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
பெளத்தம் குறித்து சிறிய அளவிலேயே அறிந்திருந்தேன். அது பற்றி மிக விரிவாக கற்க வேண்டும் என நீண்ட நாட்களாக நினைத்திருந்தேன். அதற்கான காலம் சமீபத்தில் கனிந்து வந்தது. கால அவகாசம்...
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-11
நெடுங்காலம் கழித்து கர்ணன் அந்த வில்லைப்பற்றி நினைவுகூர்ந்தான். அப்போது அவன் தன்னிலையில் இருக்கவில்லை. அஸ்தினபுரியில் வேள்விச்சாலையிலிருந்து வெளியேற்றப்பட்டு தன் மாளிகைக்குத் திரும்பிய கணம் முதல் வெறிகொண்டு மது அருந்திக்கொண்டிருந்தான். வயிறு மதுவை தாளாமல்...