தினசரி தொகுப்புகள்: January 3, 2019
பாரதியும் கனவுகளும்
வணக்கம் ஜெ
பாரதி விஜயம் எனும் நூலை படித்துக்கொண்டிருக்கிறேன். பாரதியாருடன் கூடி வாழ்ந்தவர்களின் குறிப்புகளை தொகுத்து ஒரே நூலாக வழங்கிருக்கிறார் பதிப்பாசிரியர் கடற்கரய். பாரதியை பற்றி அறிவதற்கு இது சிறந்து நூல், ஒரு பொக்கிஷம்....
எழுத்தாளனாகவே வாழ்வது என்பது…
அஞ்சலி:பிரபஞ்சன்
இனிய ஜெயம்
ஞாயிறு அன்று இரவே, நண்பர்களுடன் இல்லாமல் , நான் கிளம்ப முடிவு செய்த காரணம் ,திங்கள் அன்று காலை பிரபஞ்சனின் இறுதிப் பயணம் என நான் இறுதியாக கண்டிருந்த செய்தியே .பொதுவாக...
திருவட்டார், கோயில்கள் – கடிதங்கள்
ஜெ அவர்களுக்கு
வணக்கம்.. கடந்த இரு நாட்கள் உங்கள் ஊர்ப்பக்கம் பயணம்.. குமரி மாவட்டத்தின் பச்சையம் கண்களுக்குள் ஊடுருவி நிற்கிறது. இன்னும் சில நாட்களுக்கு மனதில் படபடக்கும். மழை மிரட்டினாலும், திருவட்டாறு சென்றிருந்தேன். உங்கள்...
கவிதையின் பாதைகள் -கடிதங்கள்
கரவுப்பாதைகள்
அன்புள்ள ஜெ
கரவுப்பாதைகள் கட்டுரை, அல்லது கவிதைத்தொகுப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது. மீண்டும் மீண்டும் அக்கவிதைகளை வாசிக்கச் செய்தது. உண்மையில் இந்த நாளையே பரவசமானதாக ஆக்கிவிட்டது.
என்ன வேறுபாடு என்று நினைத்துப்பார்த்தேன். நீங்களே சொல்வதுபோல இன்றைய சூழலில்...
குகை கடிதங்கள் -2
குகை -1
குகை -2
‘குகை’ -3
‘குகை’ -சிறுகதை -4
அன்புள்ள ஜெ,
குகை ஒருமாதிரி கொந்தளிப்பையும் பயத்தையும் உருவாக்கிய கதை. இந்தவகையான உருவகக் கதைகள் நிறையவே வாசித்திருக்கிறேன். குகை மனிதனின் அடிப்படையான கனவுகளில் ஒன்று. ஆகவே...
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-10
காளிகர் நடுங்கிக்கொண்டிருந்தார். கர்ணன் அவர் தோளைப்பற்றி “பெருந்தச்சரே, நான் அங்கநாட்டரசனாகிய கர்ணன்” என்றான். அவர் அவன் நெஞ்சை வருடி “பொற்கவசம்… மணிக்குண்டலங்கள். நான் அவற்றை பார்த்தேன்” என்றார். அவருக்குப் பின்னால் மூச்சிரைக்க ஓடிவந்த...