தினசரி தொகுப்புகள்: January 2, 2019

வெள்ளை யானையை ஏன் எழுதவேண்டும்?

  அன்புள்ள ஜெ., நலமா? சில வருடங்களுக்கு முன் உங்களுடைய 'வெள்ளை யானை' யை என்னுடைய மாமனாருக்கு படிக்கக் கொடுத்தேன். நான் இப்படியெல்லாம் அவ்வப்போது 'டார்ச்சர்' பண்ணுவதுண்டு.படித்து முடித்து அவர் புத்தகத்தைத் தரும்போது எப்படி இருந்தது?...

உரையாடும் காந்தி

    ஒரு நூலகத்தில் காந்தியின் தொகுக்கப்பட்ட நூல்களை பார்ப்பவர் எவரும் துணுக்குறுவார்கள். இந்தியாவில் எந்த ஒரு எழுத்தாளரும் கற்பனைசெய்யக்கூட முடியாத அளவுக்கு எழுதிக்குவித்திருக்கிறார் காந்தி. அரசியல்கட்டுரைகள், அறிக்கைகள்,கடிதங்கள் என. அவற்றில் அரசியல் மட்டுமல்ல மருத்துவம்...

எஸ்.ரமேசன் நாயர் -கடிதங்கள்

எஸ்.ரமேசன் நாயருக்கு சாகித்ய அக்காதமி விருது அன்புள்ள ஜெ ரமேசன் நாயர் இயற்றிய'வனஸ்ரீ முகம் நோக்கி'   மலையாள திரைப்பாடலின் ஓசை நயமும் உங்கள் மொழியாக்கமும் மிகவும் அழகு. வெண்முரசில் இடம்பெறத்தக்க வரிகள். (துரியோதனன் பானுமதிக்கு தோதாக...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-9

நீராட்டறையிலிருந்து திரும்புகையில் அங்கநாட்டுப் படைகள் குருக்ஷேத்ரத்தை நோக்கி கிளம்புவதற்கான போர்முரசு மிக அண்மையிலென ஒலிக்கக் கேட்டு கர்ணன் திடுக்கிட்டான். மாளிகைக்கு நேர் கீழே முற்றத்தில் அவ்வோசை எழுவதாகத் தோன்றி அவன் சாளரக்கட்டையைப் பற்றி...