தினசரி தொகுப்புகள்: January 1, 2019

‘யானை’ – சிறுகதை

பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்பதற்கு அனந்தன் சொன்ன காரணம் வித்தியாசமாக இருந்தது. அவள் “என்ன?” என்றாள். அவன் தலையை கவிழ்த்து முனகலாக “எங்க ஸ்கூலிலே ஆனை இருக்கு” என்றான். “என்னது?” என்றாள். “ம்ம்ம்ம் ஆனை”...

கலையின் வழியே மீட்பு – அன்புராஜுடன் ஒரு பேட்டி

அந்தியூர் அருகேயுள்ள கழுதைப்பாளி மலையடிவார கிராமத்தில் நண்பர்கள் 12 பேர்களுடன் திரு. அன்புராஜை சந்தித்தோம். இவரை பற்றி 25-11-2018 அன்று தீ கதிரில் வந்திருந்த ஒரு செய்தித்தொகுப்பை அனைவரும் படித்திருத்தோம். வீரப்பனுடன் இணைந்து...

தன்னறம் நூல்வெளி

    செயல்படுவோர் அளிக்கும் மீட்பு அன்புநிறை ஜெயமோகன் அவர்களுக்கு, தற்காலச்சூழல் மெல்லமெல்ல தர்க்கச்சூழலாகவே, எல்லா பக்கங்களிலிருந்தும் அணுகப்படுவதை நாமனைவருமே பார்கிறோம். ஒருவித வெறுப்புணர்வு உச்சம் மனித மனங்களிலிருந்து எவ்விதத் தடையுமின்றி வெளிப்படுகிறது. எதிர்மைசார்ந்த பயணப்போக்கின் மீது ஒரு...

நீலத்தாமரை

https://youtu.be/sox0qfal5ms சில மலையாளப் பாடல்கள் மலையாளிகளுக்கு ஆழ்ந்த உணர்வுகளை உருவாக்குவன. அவற்றை பிறர் கேட்டால் ‘டியூனே’ இல்லியே’ என்பார்கள். ஆனால் மலையாளிகளுக்கு அவை  ‘மெலடிகள்’  இது வெறும் கடந்தகால ஏக்கமா என்று எனக்கே சந்தேகமுண்டு....

பிரதமன் கடிதங்கள் 7

  பிரதமன் அன்புள்ள ஜெ     உங்கள் சமீபத்திய சிறுகதைகளில் என்னை மிகவும் கவர்ந்தது பிரதமன். எனக்கு மிகவும் பிடித்த சுவைகளில் ஓன்று பிரதமன். என் அம்மா வைக்கும் பிரதமனை விட என் அக்காவின் மாமியார்  வைப்பது எனக்குப்...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-8

சிவதர் கதவை ஓசையின்றி திறந்து உள்ளே வந்து தலைவணங்கினார். கர்ணன் அத்தனை பொழுதும் தான் அசைவில்லாமல் அமர்ந்திருந்ததை அப்போதுதான் உணர்ந்தான். நெடும்பொழுது அசைவற்றிருந்ததனால் உடற்தசைகளில் எடை கூடி மெல்லிய உளைச்சல் ஏற்பட்டது. விழிகளைத்...