2019 January

மாதாந்திர தொகுப்புகள்: January 2019

இரு அளவுகோல்கள்

இலக்கியமுன்னோடிகள் அன்புள்ள ஜெயமோகன் சார், நீங்கள் இலக்கிய முன்னோடிகள் என்ற புத்தகத்திற்கான கேள்வி- பதிலில் நீங்கள் கூறிய அனைத்து கட்டுரைகளையும் வாசித்திருக்கிறேன். கட்டுரைகள் குறிபிட்ட எழுத்தாளர்களின் எழுத்துகளையும் கொஞ்சம் வாசித்திருக்கிறேன். பூமணியின் " அஞ்ஞாடி, வெக்கை",...

பிரதமன் – கடிதங்கள் 9

பிரதமன் அன்புள்ள ஜெ பல கடிதங்களை வாசித்தபின்னர்தான் பிரதமன் கதையை வாசித்தேன். மீண்டும் மீண்டும் புதிய அனுபவங்களை அளிப்பதாக இருந்தது அந்தக்கதை. அதில் இருக்கும் உறவுகளின் சிக்கலான வலையை பலபேர் பார்க்கவில்லை. ஆசானுக்கு அவர் மாணவன்...

புத்தகக் கண்காட்சியில் – கடிதம்

பேருருப் பார்த்தல் அன்புநிறை ஜெ, இன்றைய தமிழ் இந்துவில் புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளர்கள் எஸ்.ரா, சாருநிவேதிதா, மனுஷ்யபுத்திரன் போன்றவர்கள் பெரும்பாலும் தினமும் வந்து வாசகர்களை சந்தித்து கலந்துரையாடி, புத்தகங்களில் கையெழுத்திட்டு தந்தார்கள், நான்கு மூர்த்திகளில் ஜெயமோகன்...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-38

காந்தாரியின் அரண்மனையில் தன் ஒற்றை விழி இமைக்காது வெறித்திருக்க இரு கைகளும் வெறுங்காற்றிலிருந்து எதையோ துழாவி எடுப்பதுபோல் அலைபாய ஏற்ற இறக்கங்களோ உணர்ச்சிகளோ அற்ற சீர் குரலில் ஏகாக்ஷர் சொன்னார். அரசி, குருக்ஷேத்ரத்தில்...

குளச்சல் மு.யூசுப்புக்கு சாகித்ய அகாடமி

இந்த ஆண்டுக்கான மொழியாக்கத்திற்குரிய சாகித்ய அக்காதமி விருது குளச்சல் மு யூசுப் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழின் முக்கியமான மொழிபெயர்ப்பாளர் யூசுப். மலையாள வட்டாரவழக்கை மிகச்சிறப்பாக தமிழாக்கம் செய்தவர். தமிழில் அதற்கு நெருக்கமான நாஞ்சில்நாட்டு...

ஓர் அறிவியல் சிறுகதைப் போட்டி

அறிவியல் புனைகதைகள் பற்றி…ஜெயமோகன் பேட்டி   அரூவின் இரண்டாவது இதழில் எழுத்தாளர் ஜெயமோகனுடன் சரவணன் விவேகானந்தன் செய்த நேர்காணல் வெளிவந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஒர் அறிவியல்புனைகதைப் போட்டி அறிவிக்கப்படுகிறது இதன்படி இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படம் சிறந்த மூன்று கதைகளுக்கு...

ஆகாயமிட்டாய் – கல்பற்றா நாராயணன்

  நண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானாலும் தீர்ந்ததே   வம்ச முத்திரை இல்லாத ஜாதி அடையாளம் இல்லாத உயிர்கள் அனைத்திற்கும் மேல் சமமான ஊக்கத்துடன் பெய்திறங்கும் மழை முதல்முறையாக ஒரு பெண்ணின் பெயராக மாறியிருக்கிறது   மழை போல ஒரு...

வெள்ளையானை – கடிதங்கள்

வெள்ளையானை வாங்க வெள்ளை யானையை ஏன் எழுதவேண்டும்? அன்புள்ள ஜெ  , வணக்கம்   இது என் முதல் கடிதம்  தங்களது நூல்கள்  வாசிக்க  துவங்கியுளேன்   இணைய தளம் ,  புத்தகம் மற்றும் Kindle வாயிலாக.  நான் வேலை   ...

நித்யாவின் பெயர்

அன்புள்ள ஜெ வணக்கம் கோவையில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வரும் எப்போ வருவாரோ நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன் திரு கிருஷ்னா என்பவர் ரமணரைப் பற்றி உரையாற்றிக் கொண்டிருந்தார் . ரமணரை சந்தித்து பின் ஞானம் பெற்றவர்கள் பற்றி...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-37

அஸ்வத்தாமன் அவை நிறைந்துகொண்டிருப்பதை பார்த்தபடி அறிவிப்புமேடை அருகே நின்றான். அவையினர் கலைந்த பேச்சொலிகளுடன், தயக்கமான உடலசைவுகளுடன் இருந்தார்கள். கிருபரும் சுபலரும் பேசியபடி வந்தமர்ந்தனர். சகுனி தனியாக வந்து தன் பீடத்திலமர்ந்து அலுப்புடன் விழிகளை...