தினசரி தொகுப்புகள்: December 26, 2018
இமையத்திற்கு இயல் விருது – 2018
எழுத்தாளர் இமையம் இவ்வாண்டுக்கான இயல் விருதைப் பெற்றுள்ளார். கனடாவை மையமாகக் கொண்டு வழங்கப்படும் இயல்விருது தமிழ் இலக்கியவிருதுகளில் பெருமைமிக்கது. சுந்தர ராமசாமி தொடங்கி தமிழின் முதன்மையான படைப்பாளிகள் இவ்விருதை பெற்றிருக்கிறார்கள்.
எழுத்தாளர் இமையம் கோவேறு...
விஷ்ணுபுரம் விருதுவிழா:ராஜ் கௌதமன் உரை
https://youtu.be/YNqBfdp1yxg
2018 ஆண்டுக்குரிய விஷ்ணுபுரம் விருது பேரா ராஜ் கௌதமன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 23-12-2018 அன்று கோவை ராஜஸ்தானி சங்க் அரங்கில் நிகழ்ந்த விழாவில் பேரா ராஜ் கௌதமன் பேச்சும் நிகழ்ச்சி தொகுப்பும்
விஷ்ணுபுரம் விழா உரை – ஜெயமோகன்
https://youtu.be/8NxOD60F1QY
பேராசிரியர் ராஜ் கௌதமன் அவர்களுக்கு 2018 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது வழங்கும்பொருட்டு 23-12-2108 அன்று நிகழ்ந்த விழாவில் ஆற்றிய உரை
விஷ்ணுபுரம் விழா ஸ்டாலின் ராஜாங்கம்
https://youtu.be/h7scatZtZJQ
2018 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது எழுத்தாளர் ராஜ் கௌதமன் அவர்களுக்கு வழங்கப்பட்டதை ஒட்டி கோவையில் 23-12-2108 அன்று நிகழ்ந்த விழாவில் ஸ்டாலின் ராஜாங்கம் ஆற்றிய உரை
விஷ்ணுபுரம் விழா கடிதங்கள் -3
டியர் ஜெயமோகன்,
விழாவில் கிட்டிய அனுபவத்துக்கும், பரிசில்களுக்கும், விருந்தோம்பலுக்கும் நன்றி.
நிகழ்வு குறித்து கடந்த மூன்று தினங்களில் அவ்வப்போது ஃபேஸ்புக்கில் நான் எழுதிய குறும்பதிவுகளைத் தொகுத்திருக்கிறேன்:
சி சரவணக்கார்த்திகேயன்
விஷ்ணுபுரம் விழா சில குறிப்புகள்
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் விழா மிகச்சிறப்பாக...
விஷ்ணுபுரம் விழா கடிதங்கள் 2
அன்புள்ள ஜெ ,
விழா சிறப்பாக நிகழ்ந்தது .எனக்கு ராஜ் கவுதமனின் இயல்பான பேச்சு மிக பிடித்தது.
விவாத நிகழ்வில் தேவிபாரதி மிக கவர்ந்தார் , அவர் தால்ஸ்தோய் ,காந்தி இருவரின் பாதிப்பினால் தன்னில் உருவான...
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-2
புஷ்கரவனத்தில் நாகர்குலத்து மூதன்னையான நித்யை சொன்னாள். “அழகிய விழிகள் கொண்டவளே, புவியைப் படைத்த பிரம்மன் விண்ணின் உயரத்திலிருந்து அதை நோக்கியபோது அது புல்நுனிப் பனித்துளி என நடுங்கிக்கொண்டிருப்பதை பார்த்தார். அது ஏன் என்று...