தினசரி தொகுப்புகள்: December 26, 2018

இமையத்திற்கு இயல் விருது – 2018

எழுத்தாளர் இமையம் இவ்வாண்டுக்கான இயல் விருதைப் பெற்றுள்ளார். கனடாவை மையமாகக் கொண்டு வழங்கப்படும் இயல்விருது தமிழ் இலக்கியவிருதுகளில் பெருமைமிக்கது. சுந்தர ராமசாமி தொடங்கி தமிழின் முதன்மையான படைப்பாளிகள் இவ்விருதை பெற்றிருக்கிறார்கள். எழுத்தாளர் இமையம் கோவேறு...

விஷ்ணுபுரம் விருதுவிழா:ராஜ் கௌதமன் உரை

https://youtu.be/YNqBfdp1yxg 2018 ஆண்டுக்குரிய விஷ்ணுபுரம் விருது பேரா ராஜ் கௌதமன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 23-12-2018 அன்று கோவை ராஜஸ்தானி சங்க் அரங்கில் நிகழ்ந்த விழாவில் பேரா ராஜ் கௌதமன் பேச்சும் நிகழ்ச்சி தொகுப்பும்

விஷ்ணுபுரம் விழா உரை – ஜெயமோகன்

https://youtu.be/8NxOD60F1QY பேராசிரியர் ராஜ் கௌதமன் அவர்களுக்கு 2018 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது வழங்கும்பொருட்டு 23-12-2108 அன்று நிகழ்ந்த விழாவில் ஆற்றிய உரை

விஷ்ணுபுரம் விழா ஸ்டாலின் ராஜாங்கம்

https://youtu.be/h7scatZtZJQ 2018 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது எழுத்தாளர் ராஜ் கௌதமன் அவர்களுக்கு வழங்கப்பட்டதை ஒட்டி கோவையில் 23-12-2108 அன்று நிகழ்ந்த விழாவில் ஸ்டாலின் ராஜாங்கம் ஆற்றிய உரை

விஷ்ணுபுரம் விழா கடிதங்கள் -3

டியர் ஜெயமோகன், விழாவில் கிட்டிய அனுபவத்துக்கும், பரிசில்களுக்கும், விருந்தோம்பலுக்கும் நன்றி. நிகழ்வு குறித்து கடந்த மூன்று தினங்களில் அவ்வப்போது ஃபேஸ்புக்கில் நான் எழுதிய குறும்பதிவுகளைத் தொகுத்திருக்கிறேன்: சி சரவணக்கார்த்திகேயன் விஷ்ணுபுரம் விழா சில குறிப்புகள் அன்புள்ள ஜெ விஷ்ணுபுரம் விழா மிகச்சிறப்பாக...

விஷ்ணுபுரம் விழா கடிதங்கள் 2

அன்புள்ள ஜெ , விழா சிறப்பாக நிகழ்ந்தது .எனக்கு ராஜ் கவுதமனின் இயல்பான பேச்சு மிக பிடித்தது. விவாத நிகழ்வில் தேவிபாரதி மிக கவர்ந்தார் , அவர் தால்ஸ்தோய் ,காந்தி இருவரின் பாதிப்பினால் தன்னில் உருவான...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-2

புஷ்கரவனத்தில் நாகர்குலத்து மூதன்னையான நித்யை சொன்னாள். “அழகிய விழிகள் கொண்டவளே, புவியைப் படைத்த பிரம்மன் விண்ணின் உயரத்திலிருந்து அதை நோக்கியபோது அது புல்நுனிப் பனித்துளி என நடுங்கிக்கொண்டிருப்பதை பார்த்தார். அது ஏன் என்று...