தினசரி தொகுப்புகள்: December 25, 2018

இரு தனிமைகள்

அத்தனை தீமையின் நடுவிலும் தெய்வமைந்தன் என்றிருப்பதன் தனிமையா அத்தனை தீமையும் என்னதே என்று சொல்லவைத்தது உன்னை? அனைத்தையும் சுமந்திருக்கையில் உணர்ந்திருப்பாய் மானுடனின் மெய் என்னவென்று. என் ஆசிரியனே மானுடனில் ஒருவனாக நின்றே என்னை ஏன் கைவிட்டீர் என்று கேட்டாய்போலும். மலையுச்சித் தனிமையில் பெருகிய சொற்கள் இன்னொரு மலையுச்சித்...

விஷ்ணுபுரம் விழா பதிவுகள்-1

அன்புள்ள ஜெ இவ்வாண்டு விஷ்ணுபுரம் விருது விழா நிகழ்வுகளில் இரு நாட்களும் முழுமையாக (முதன்முறையாக)கலந்து கொண்டேன்(மதுபால் அமர்வு தவிர). கொண்டாட்ட மனநிலையும் கற்றல் சூழலும் நிறைந்திருந்த்து. கொண்டாட்டத்திற்குக் காரணம் விழா நாயகன் ராஜ் கவுதமன்...

பிரதமன் -கடிதங்கள்-6

பிரதமன் அன்புமிக்க ஜெயமோகன் அவர்களுக்கு,     நலம் மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.   ‘பிரதமன்’ கதையை வாசித்தவுடன், உங்களின்  குறுநாவல் தொகுப்பின் முதல் கதையான ‘கிளி்க்காலம்’ கதையை வாசிக்கத் தோன்றியது.  இந்த மறுவாசிப்பில்  இரு கதைகளும் ஒன்றின்...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-1

 தோற்றுவாய் வேசரநாட்டில் கருநீல நீரோடும் கிருஷ்ணை நதிக்கரையில் புஷ்கரவனத்தில் நாகர்குலத்து மூதன்னையான நித்யை அந்தியில் குடில் முன்பு மண் அகலை ஏற்றிவைத்து, தன் குலத்து மகள் விஷஹாரியின் வயிற்றில் பிறந்த சிறுமகள் மானசாதேவியை மடியில்...