தினசரி தொகுப்புகள்: December 21, 2018

அஞ்சலி:பிரபஞ்சன்

ஆனந்தரங்கம் பிள்ளை  தினப்படி சேதிக்குறிப்பு மூத்த தமிழ் எழுத்தாளர் பிரபஞ்சன் இன்று மறைந்தார். பாண்டிச்சேரியின் கதையாசிரியர். முறையான தமிழ்க்கல்வி கொண்ட பிரபஞ்சன் எழுத்தாளராகவே வாழவேண்டும் என்ற  விழைவால் ஆசிரியர் பணியை மறுத்தவர். எழுதிவாழவேண்டும் என்னும்...

அனிதா அக்னிஹோத்ரி -கடிதங்கள்

  எரிகல் ஏரி – அனிதா அக்னிஹோத்ரி அன்புள்ள ஜெ அனிதா அக்னிஹோத்ரியின் கதைகள் தொடர்ச்சியாக இந்தத் தளத்தில் வந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் சிறந்தது எரிகல் ஏரிதான். அற்புதமான மொழியாக்கம். சுசித்ரா அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் அன்னையில் எரிந்த தீயைத்...

விஷ்ணுபுரம்விழா விருந்தினர்கள் -கடிதங்கள்

லீனா மணிமேகலை அன்புள்ள ஜெ விஷ்ணுபுரம் விருதுவிழா ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்துகொண்டே செல்கிறது. முதலில் முந்தையநாள் சந்திப்புகள் எளிமையாக சாதாரணமாக நடந்தன. சென்ற ஆண்டுக்கு முன் அவை முறைப்படுத்தப்பட்டன.சென்ற ஆண்டுமுதல் அவை கருத்தரங்கு போலவே நடந்தன.இவ்வாண்டு...

மதுபால் – கடிதம்

  அனிதா அக்னிஹோத்ரி,மதுபால் கதைகள் -கடிதம்   மதுபால் கதைகள் – கடிதங்கள் இனிய ஜெயம்   மதுபால் கதைகள் குறித்து ஸ்ரீநிவாஸ் எனும் வாசகர் எழுதி இருந்த கடிதத்தைமதுபால் கதைகள் – கடிதங்கள்வாசித்தேன். அவரை நகுலன் உடன் இணைத்து புரிந்து...