தினசரி தொகுப்புகள்: December 11, 2018

குகை (குறுநாவல்) : 4

அந்தக்குகையில் அவ்வப்போது நான் வெள்ளையர்களைப்பார்த்து வந்தேன். பெரும்பாலும் அனைவருமே பழைய பிரிட்டிஷ் கால உடைகளை அணிந்திருந்தார்கள் .அனைவருமே அங்கே நெடுங்காலமாக உலவும் வழக்கம் கொண்டவர்கள் என்பது அங்கே சேற்றில் நடப்பதற்குரிய முழங்கால் வரை...

விஷ்ணுபுரம் விருந்தினர் -5, சரவணன் சந்திரன்

    முகநூல் உருவானபின்னர் தமிழிலக்கியத்தில் ஒரு புதிய அலை எழுந்தது. அனுபவங்களை குறைந்த சொற்களில், விவரணைகள் இல்லாமல், நேரடியாகச் சொல்லும் நடையும் உள்மடிப்புகளோ குறியீட்டுத்தளமோ ஏதுமில்லாமல் கதையின் மேல்தளம் வழியாகவே தொடர்புறுத்தும் கட்டமைப்பும் கொண்ட...

வள்ளலார், ராஜ்கௌதமன் -போகன் சங்கர்

 இராமலிங்க வள்ளலார் ஒரு தனிமனிதரின் பாடல்கள் ஏனித்தனை பாரதூரமான விளைவுகளை உருவாக்கின என்பதை குறிப்பிடத்தக்க தலித் வரலாற்று ஆய்வாளரும் பேராசிரியருமான ராஜ் கவுதமன் தனது நூலான ‘கண்மூடி வழக்கம் எல்லாம் மண்மூடிப்போக ‘என்ற நூலில்...

இமையத்தின் செல்லாத பணம்- உஷாதீபன்

ஒரு நாவலைப் படித்து மனசு பொறுக்காமல் நான் அழுதது இதுவே முதல் தடவை. எனது வாசிப்பு அனுபவத்தின் இத்தனை ஆண்டுகளில் இதுவே முதல் நிகழ்வு.  ஆழ்ந்து அனுபவித்து உள்ளேயே அமிழ்ந்து போன அவலம்....