தினசரி தொகுப்புகள்: December 10, 2018

குகை (குறுநாவல்) : 3

குகை- சிறுகதை- பகுதி -1 குகை சிறுகதை-  பகுதி 2 நகரத்தின் ஒவ்வொரு கட்டிடத்திற்கும் வெவ்வேறு தனித்தன்மைகள் இருந்தன நான் பெரும்பாலும் சென்று இளைப்பாறும் ஒர் இடத்திற்கு மேலே பேருந்துநிலையம் இருக்கிறது என்பதை வரைபடத்திலிருந்து கண்டுபிடித்தேன்.பேருந்து...

விஷ்ணுபுரம் விருந்தினர் -4, எஸ் செந்தில்குமார்

  மெல்லுணர்வுகளை நுண்ணிய மொழியில்  சொல்லாமல் உணர்த்திச் செல்லும் வண்ணதாசன் தலைமுறைக்குப்பின்னர் தமிழில் வரலாற்றிலும் தொன்மங்களிலும் கதைகளின் அடுக்குகளிலும் அலையும் ஒரு தலைமுறை எழுத்தாளர்கள் உருவானார்கள். நான், எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி, யுவன் சந்திரசேகர், பா.வெங்கடேசன்...

பின்தொடரும் நிழலின் குரல் – கடிதம்

பின்தொடரும் நிழலின் குரல் விமர்சனங்கள்   அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு   வணக்கம்   பின்தொடரும் நிழலின் குரல் - வாசித்து முடித்தப் பின் தங்களுக்கு எழுதுவது. ஒரு நூற்றாண்டு கால நிகழ்வுகள் சிதறியும் சேர்த்தும் பொருள் கொள்ள தக்கதாய் வெவ்வேறு...

புறப்பாடு வாசிப்பு

புறப்பாடு வாங்க அன்புள்ள ஜெயமோகன் அவா்களுக்கு, நலமா ? வெகு நாட்களாக வாசிக்க வேண்டும் என்று எண்ணியிருந்த ”புறப்பாடு” வாசித்து முடித்துவிட்டேன். அனேஜன் பாலகிருஷ்ணன் ”புறப்பாடு” குறித்து எழுதியிருந்தச் சிறு குறிப்பு, புத்தகத்தை உடனே வாசித்தாக வேண்டும்...

ரயிலில் கடிதங்கள்-10

  ரயிலில்…   அன்புள்ள ஜெ,   மிகுபுனைவுக்காகவே  உங்களின் கதைகளை  படிப்பவன்  நான்.   நேரடியான  கூறுமுறை  கொண்ட  ரயிலில்  கதை என்னில் ஒரு  சமன்குலைவை   உருவாக்கிவிட்டது. தனிமையில்  இருளின் ஆழத்திலிருந்து  எழுந்து நிலைகொள்ளாமையில்  ஆழ்த்துகிறது.   இது ஒரு தொன்மாக இருந்தால் முற்பிறவிக்கோ இல்லை மறுபிறவிக்கோ ஊழ் என...