தினசரி தொகுப்புகள்: December 8, 2018
குகை (குறுநாவல்) : 1
அந்த வீட்டுக்கு நாங்கள் வந்த போதே எனக்கு ஒரு மாறுபட்ட உணர்வு தோன்றியது. சில தருணங்களில் ஒவ்வாமையும் படபடப்பும் அதன் விளைவான பேரார்வமும் ஒரே சமயம் தோன்றுமல்லவா? எவரோ அனுப்பிய ஏதென்று தெரியாத...
விஷ்ணுபுரம் விழா விருந்தினர்- 3 லீனா மணிமேகலை
தமிழ் பண்பாட்டுத்தளத்தில் திரைப்பட இயக்குநர், ஆவணப்பட இயக்குநர், கவிஞர் என்னும் தளங்களில் தொடர்ச்சியாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பவர் லீனா மணிமேகலை. ஒரு களச்செயல்பாட்டாளருக்குரிய அஞ்சாமையும், நகைச்சுவையுணர்வும் கொண்ட ஆளுமை.
லீனா மணிமேகலையின் கவிதைகள் இருதளங்களைச் சேர்ந்தவை....
ஐராவதம் மகாதேவன் அஞ்சலி பற்றி -கடிதம்
ஐராவதம் மகாதேவன் – கடிதம்
அஞ்சலி: ஐராவதம் மகாதேவன்
அன்புள்ள ஜெமோ,
ஐராவதம் மகாதேவனுக்கு அஞ்சலி செலுத்த 30 பேர்தான் வந்தார்கள் என்ற செய்தியை முன்னிட்டு பிஏகேவின் பேஸ்புக் பதிவில் ஐராவதம் மகாதேவனின் மாணவர் இராமன் சங்கரன் ...
அனிதா அக்னிஹோத்ரி -கடிதங்கள்
அனிதா அக்னிஹோத்ரி
‘தகவல் அறியும் உரிமை அல்லது ஏப்ரல் 7’ – சிறுகதை – அனிதா அக்னிஹோத்ரி
சிதைவு -அனிதா அக்னிஹோத்ரி
நிழல் யுத்தம்-அனிதா அக்னிஹோத்ரி
விஷ்ணுபுரம் விருதுவிழாவின் சிறப்பு விருந்தினரான வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரி எழுதிய சிறுகதைகள் பற்றி...