தினசரி தொகுப்புகள்: December 7, 2018

திருவனந்தபுரம் திரைவிழா

திருவனந்தபுரம் திரைவிழா எப்போதும் எனக்கு மிக அணுக்கமானது. கோவா திரைவிழாவுக்கு பலமுறை சென்றிருக்கிறேன். தொடக்க காலத்தில் அங்கிருந்த தீவிரம் மெல்ல மறைந்து மும்பை திரைப்பிரபலங்களை நோக்கி அது திரும்பத் தொடங்கியபோது நிறுத்திக்கொண்டேன். திருவனந்தபுரம்...

விஷ்ணுபுரம் விழா விருந்தினர்-2 தேவிபாரதி

    தமிழ் புனைவுலகில் அழுத்தமான பதிவை உருவாக்கிய படைப்பாளிகளில் ஒருவர் தேவிபாரதி. பள்ளியில் கணக்கராக பணியாற்றியவர். ஆரம்பகாலத்தில் சினிமாத்துறையிலும் பணியாற்றியிருக்கிறார் காமம், வஞ்சம், நம்பிக்கையிழப்பு போன்ற அடிப்படை உணர்ச்சிகள் மூர்க்கமாக வெளிப்படும் அடித்தள மக்களின் வாழ்க்கைப்புலம்தான்...

எஸ்.ரமேசன் நாயருக்கு சாகித்ய அகாடமி விருது

இந்த ஆண்டு மலையாளத்திற்கான கேந்திர சாகித்ய அக்காதமி விருதைப் பெறுபவர் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவராகிய மலையாளக் கவிஞர் எஸ்.ரமேசன் நாயர். 1948 மே 3 ஆம் தேதி தக்கலைக்கு அருகே குமாரபுரத்தில் பிறந்தவர். மலையாளத்தில்...

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அக்காதமி -கடிதங்கள்

எஸ்.ராமகிருஷ்ணனுக்குச் சாகித்ய அக்காதமி விருது எஸ்.ராமகிருஷ்ணன் அறிமுகம் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,   சமகால எழுத்தாளர்களில் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் திரு எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள். அவரின் சிறுகதை, நாவல், கட்டுரை, மேடை பேச்சு என்று எதையும்...

செல்பேசிக் கதிரியக்கம் ,பறவைகளின் இறப்பு- ஒரு செய்தி

  2.0 – சில பதில்கள் இணையத்தில் இச்செய்தியை வாசித்தேன். நெதர்லாண்ட் நாட்டில் டச்சு ரயில்நிலையத்தின் 5g செல்பேசி சேவைக்கான கோபுரம் நிறுவப்பட்டதை ஒட்டி நூற்றுக்கணக்கான பறவைகள் இறந்தன. Hundreds of birds dead during 5G...