தினசரி தொகுப்புகள்: December 1, 2018
சென்னையில் பேசுகிறேன்
அன்புள்ள நண்பர்களுக்கு
சென்னையில் December 1 அன்று நிகழ்விருக்கும் பரியேறும்பெருமாள் படத்தின் பாராட்டுவிழாக்கூட்டத்தில் பேசவிருக்கிறேன். தமிழின் தலைசிறந்த சினிமாக்களில் ஒன்று பரியேறும்பெருமாள். அதை திரையரங்குகளுக்கு அறிவார்ந்த தளத்திலும் விவாதிக்கவேண்டியிருக்கிறது
இடம் டிஸ்கவரி புத்தகநிலையம் கேகே நகர் சென்னை
நாள்...
‘தகவல் அறியும் உரிமை அல்லது ஏப்ரல் 7’ – சிறுகதை – அனிதா அக்னிஹோத்ரி
அனிதா அக்னிஹோத்ரி
விஷ்ணுபுரம் விருதுவிழாவின் சிறப்பு விருந்தினரான வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரி எழுதிய சிறுகதை.
தமிழில் சா ராம்குமார்
அலுவலகத்தை விட்டு வீட்டுக்கு திரும்ப வேண்டிய நேரமாயிற்று என்று தோன்றியவுடன் முதலில் வெளியேறியது தண்ணீர் போத்தலும் உணவு அடுக்கும்தான். திரு....
ஐராவதம் மகாதேவன் – கடிதம்
அஞ்சலி: ஐராவதம் மகாதேவன்
பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர் களுக்கு,
வணக்கம் .
திரு.ஐராவதம் மகாதேவன் அவர்களின் அஞ்சலி கட்டுரை படித்தேன்.தமிழ் மொழி ஆய்விலும் கல்வெட்டு ஆய்விலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு அத்துறையின் முதன்மை ஆய்வாளர்களில் ஒருவராக இருந்ததை அறிந்து கொண்டேன்....
சிதைவு -கடிதங்கள்
சிதைவு -அனிதா அக்னிஹோத்ரி
அன்புள்ள ஜெயமோகன் சார்,
வங்காள எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரியின் "சிதைவில்" மொத்த கதையும் ஒரு உச்சகட்ட சம்பவத்தின் மீது நிற்பது போன்று படிக்கும்போது உணர்ந்தேன். ஆனால் அதின் பாத்திரங்களான சிவாஜி அவன்...
ஒரு முதல்கடிதம்
அன்புள்ள ஜெயமோகன்,
வணக்கம். இந்த கடிதத்தை எழுதுவதற்கு இரண்டு நோக்கங்கள்.
உங்களைபல சந்திப்புகளில் பார்த்திருந்தும் உங்களிடம் என்னை சரியாக அறிமுகம் செய்துகொண்டதில்லை பொது சந்திப்புகளில் நான் பேசுவதற்கு தயங்குபவன்.
என்திரையுலக பயணத்தின் ஆரம்பத்தில் இருக்கிறேன். நான் தயாரித்து-இயக்கிய குறும்படம்"தொப்பி" பற்றியும் உங்களிடம் சொல்ல நினைத்தேன்.
பன்னிரண்டு வருடங்கள் finance consulting company ஒன்றில் வேலை செய்துவிட்டு போன வருடம்...
கிருத்திகா- கடிதம்
கிருத்திகா,சுகந்தி சுப்ரமணியம் நினைவஞ்சலி
கிருத்திகா:அஞ்சலி
அன்புள்ள ஜெயமாகன் சார்,
இன்று உங்களின் தளத்தில் சில அஞ்சலி குறிப்புகளை படித்தபோது எழுத்தாளர் கிருத்திகாவிற்கான அஞ்சலி குறிப்பை படித்தேன் . எனக்கு மிகவும் பிடித்த பெண்களின் மூன்று பெயர்களான செல்சியா,...