தினசரி தொகுப்புகள்: November 30, 2018

விசும்பு [சிறுகதை]

  எனக்கு இரண்டு எஜமானர்கள். ஏசு சொன்னார், ஒருவன் இரு எஜமானர்களிடம் பணிபுரியமுடியாதென்று. அதே ஏசுதான் சீசருக்கு உரியது சீசருக்கு, தெய்வத்துக்குரியது தெய்வத்துக்கு என்றும் சொன்னார். நான் இரண்டாம் கொள்கையைப் பின்பற்றினேன். ஆட்டிப்படைத்த சீசரின்...

ராஜ் கௌதமன் – பாட்டும் ,தொகையும் ,தொல்காப்பியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும்-கடலூர் சீனு

  ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது   விஷ்ணுபுரம் விழா: பங்கேற்பாளர்கள்   சில ஆண்டுகள் முன்பு ,ஆய்வாளர் ஆ.கா.பெருமாள் அவர்கள் தான் எழுதிய ஆய்வு நூல் ஒன்றினை, திரும்பப் பெற்றுக்கொள்ள நேர்ந்தது . காரணம் அவரது ஆய்வுக் குறிப்பு...

பிரதமன் கடிதங்கள் 4

பிரதமன் அன்புள்ள ஜெ, பிரதமன் வாசித்தேன். ஆசானின் வேலையாட்கள் தொழிலில் நுட்பமானவர்கள். கைத்திறன் மிக்கவர்கள். தேங்காயை தட்டி உடைப்பது ஒரு கணக்கு. காய்ந்த விறகுகளையும் பச்சை விறகுகளையும் கலந்து அடுக்குவது இன்னொன்று. சுண்ணாம்பு கலந்த வெள்ளத்தின் குணம்...

சிறுகதைகள்,கடிதங்கள்

என் பெயர்   அன்புள்ள ஜெயமோகன்,   "எனது பெயர்" என்ற சிறுகதையை வாசித்தேன். ஏவுகணை ஆராய்ச்சி மையம் அல்லது விண்வெளி ஆராய்ச்சிமையம் என்றால் என்ன என படிப்பதற்காக தமிழ் விக்கிபீடியாவிற்கு சென்று படித்தால் அது நீங்கள் எழுதும்...