தினசரி தொகுப்புகள்: November 28, 2018
சிதைவு -அனிதா அக்னிஹோத்ரி
வங்காளத்தில் திருமதி.அனிதா அக்னிஹோத்ரி
ஆங்கிலத்தில் – திரு.அருணிவா சின்ஹா
தமிழில் சா.ராம்குமார்.
விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு சிறப்புவிருந்தினராக வருகைதரும் வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரி எழுதிய கதை
வீட்டிற்கு திரும்பியவுடன் நேராக உணவு மேசைக்கு சென்றான். அருகே இருந்த நீர்குழாயை...
ராஜ் கௌதமனை அறிய…
ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது
விஷ்ணுபுரம் விழா: பங்கேற்பாளர்கள்
இனிய ஜெயம்
மார்க்சிய உரையாடல்களில் இரண்டு வகைமைகளை காண்கிறேன் .ஒன்று கோசாம்பி போன்றோர் முன்வைக்கும் செவ்வியல் மார்க்சியம் .மற்றொன்று ரொமிலா தாப்பர் போன்றோர் முன்னெடுக்கும் உடைப்புவாத...
தமிழர்களின் வரலாறு இருண்டதா -கடிதங்கள்
தமிழர்களின் வரலாறு இருண்டகாலமா?
திரு ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம் .தமிழர்களின் வரலாறு இருண்டகாலமா? கட்டுரையை படித்தேன் .உங்களின் எதிர்வினை அருமை . உங்கள் கட்டுரையை படித்தபோது தான் மாற்று மதத்தினர் இதுவரை மேற்கொண்ட ஹிந்து மத...
பிரதமன் -கடிதங்கள்-3
பிரதமன்
அன்பின் ஜெ,
வணக்கம்.எப்படி இருக்கிறீர்கள்? கடிதம் எழுதி நீண்ட நாட்களாகின்றன.ஆனால் எல்லாவற்றையும் வாசித்துக்கொண்டு தான் இருக்கிறேன்.
பிரதமன்' சிறுகதை பற்றி:
ஆசானின் மனக்கணக்குகளே இதன் மையம் என்றெண்ணுகிறேன். அவர் மனதுக்குள் எப்பொழுதும் கணக்கு ஓடிக் கொண்டே இருக்கு....
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-80
துண்டிகன் விழித்துக்கொண்டபோது தன் ஊரில், கோதுமை வயல்களின் நடுவே கட்டப்பட்டிருந்த காவல்மாடத்தின் வைக்கோல் படுக்கையில் படுத்திருந்தான். முற்றத்தொடங்கியிருந்த கோதுமை மணிகளின் மணமும் சிலுசிலுவென்ற ஒலியும் காற்றில் கலந்து வந்தன. கூகையின் ஓசையும் மிக...