தினசரி தொகுப்புகள்: November 27, 2018

ஊடுருவல்கள்,சூறையாடல்கள்

அவ்வப்போது சந்தித்துப் பேசும் மார்க்ஸியவாதியான மலையாள நண்பர் சென்டினில் பழங்குடிகளைச் சந்திக்கச் சென்ற அமெரிக்க திருட்டு மதமாற்றக்க்குழு உறுப்பினரான ஆலன் சௌ வை  ‘தீரன்’ என்றார். நண்பர் ஆழமான கிறித்தவ நம்பிக்கை...

லக்ஷ்மி மணிவண்ணனின் கவிதைகள்

ஒரே தொகுப்பாக மணிவண்ணனின் இத்தனை கவிதைகளைப் பார்க்கிறேன். பெரும்பாலான கவிதைகளில் ததும்பாத நெகிழ்ச்சியும் இயல்பான மொழியும் அமைந்துள்ளன இருவகை கவிதைகள். உணர்வெழுச்சியில்லாமல் பெய்யுமா மழை ? ஹோவென இரைந்து விழுவது ஒரு தளம் பின்னர் சொட்டுச் சொட்டாக வெதும்புதல் மற்றொரு...

வெறுப்பின் வலை -கடிதங்கள்

சமூகவலைச்சூழலெனும் மலினப்பெருக்கு… சினிமா பற்றி நீங்கள் கேட்டவை கீழ்மையின் சொற்கள்   அன்புள்ள ஜெயமோகன் சார்,   வெறுப்பும் சமுக ஊடகங்களும் நமது வக்கிரம் பற்றிய சூர்யாவின் கட்டுரையில் அவரின் ஆதங்கம் புரிகிறது. அவர் வாய் திறக்காத ஓன்று என்னவென்றால் இதற்க்கு...

ராஜ் கௌதமன் ‘லண்டனில் சிலுவைராஜ்’ -மணிமாறன்

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது விஷ்ணுபுரம் விழா: பங்கேற்பாளர்கள் ஜெ அவர்களுக்கு வணக்கம். விஷ்ணுபுரம் விருது விழா அறிவிப்பைத் தொடர்ந்துதான் விருதாளர் பற்றி ஓரளவாவது அறிந்து கொள்வதும் அவரது படைப்புகளை வாசிக்கத் தொடங்குவதும் வழக்கம்.  அவ்வகையில் இம்முறை ராஜ் கௌதமன்...

ஆனந்தியின் அப்பா -கடிதங்கள் 2

ஆனந்தியின் அப்பா கதை அன்புள்ள ஜெயமோகன் சார்,   "ஆனந்தியின் அப்பா" சிறுகதை முதலில் படிக்கும்போது புரியவில்லை.ஒரு நான் லீனியர் காதல் திரைக்கதையை வாசித்தது போல் இருந்தது. பிறகு திரும்ப படித்தபோது அனைத்தும் உள்ளிருந்து ஒரு நீரூற்றுபோல்...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-79

யுதிஷ்டிரர் நின்று பீஷ்மரின் படுகளத்தை நோக்கி “அது ஓர் விண்ணூர்திபோல் உள்ளது. அவரை அழைத்துச்செல்ல வந்தது” என்றார். சுபாகு “ஆம்” என்றான். அவர் பெருமூச்சுவிட்டு “குருகுலத்து மன்னர்கள் அனைவரும் காமத்தால் அலைக்கழிக்கப்பட்டவர்கள் என்பார்கள்....