தினசரி தொகுப்புகள்: November 26, 2018
அஞ்சலி: ஐராவதம் மகாதேவன்
தமிழ் கல்வெட்டு ஆராய்ச்சியாளரும், தொல்வரலாற்றியல் அறிஞருமான ஐராவதம் மகாதேவன் இன்று மறைந்தார்.
ஐராவதம் மகாதேவன் இந்திய ஆட்சிப்பணியில் இருந்தவர். தன் ஆர்வத்தால் தமிழ் மொழி ஆய்விலும் கல்வெட்டு ஆய்விலும் ஈடுபடுத்திக்கொண்டு அத்துறையின் முதன்மை ஆய்வாளர்களில்...
தமிழர்களின் வரலாறு இருண்டகாலமா?
அன்புள்ள ஜெ,
திருச்சி st. Joseph கல்லூரியில் வரும் 07-dec-2018 அன்று நடைபெற உள்ள " தமிழ் இலக்கிய பதிவுகளில் பெண் வன் கொடுமைகள்" என்ற கருத்தரங்கம் பற்றி உங்கள் கருத்தென்ன?
விவாத தலைப்புகள் பற்றி...
வாக்கும் தாரையும்
சமூகவலைச்சூழலெனும் மலினப்பெருக்கு…
சினிமா பற்றி நீங்கள் கேட்டவை
கீழ்மையின் சொற்கள்
ஜெ,
வசவையே ஆயுதமாகக் கொண்டு தொடர்ந்து எல்லாவிதமான விழுமியங்களையும் அடித்து நொறுக்கினால் என்ன நிகழும் என்பதை தமிழகம் கண்டது. அதுவே இப்போது அமெரிக்காவில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட...
ஆனந்தியின் அப்பா- கடிதங்கள்
ஆனந்தியின் அப்பா சிறுகதை
ஹலோ சார்,
"ஆனந்தியின் அப்பா" இரண்டாம் முறை படித்துவிட்டு எழுதுகிறேன். அப்படி ஒரு சினிமாவை edit செய்ய கதைசொல்லியைத் தூண்டியது எது என்று யோசித்துக்கொண்டே இருக்கிறேன். அதுபோலவே alzimer இல்லாவிட்டால் ஆனந்தி...
ரயிலில் கடிதங்கள்-7
ரயிலில்…
அன்புள்ள ஜெ
ரயிலில் சிறுகதை வாசித்தேன். அதோடு அதைப்பற்றி வந்துகொண்டிருந்த கடிதங்களையும் வாசித்தேன். ஒவ்வொன்றிலும் ஒரு வாழ்க்கை அனுபவம். என் வாழ்க்கையனுபவமும் அதேதான்
என் விஷயத்தில் இது உள்ளூர் அரசியல்வாதி. எங்கள் சொந்த நிலம்...
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-78
சுபாகு பாண்டவப் படையின் எல்லையை அடைந்து முதற்காவலரணின் முன் நின்றான். காவலர்தலைவன் வந்து அவனுடைய கணையாழியை வெறுமனே நோக்கிவிட்டு செல்லும்படி தலைவணங்கினான். அவனுக்கு தன் வருகை முன்னரே தெரிந்திருக்கிறது என சுபாகு உணர்ந்தான்....