தினசரி தொகுப்புகள்: November 25, 2018

ராஜ்கௌதமனின் ‘ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்’- சுரேஷ் பிரதீப்

      ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது   விஷ்ணுபுரம் விழா: பங்கேற்பாளர்கள் ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும் என்ற இச்சிறுநூல் சங்கப்பாடல்களை வைத்து மேற்கொள்ளப்பட்ட இரு ஆய்வுக்கட்டுரைகளை கொண்டுள்ளது. இவ்விரு கட்டுரைகளுக்கும் அடிப்படையாக அமையும் கருதுகோள் ஒன்றே. சங்கப்பாடல்கள் ...

நிழல்யுத்தம் -கடிதங்கள்

நிழல் யுத்தம்-அனிதா அக்னிஹோத்ரி அன்புள்ள ஜெ. வணக்கம். முதலில் இந்த கதையை எங்களுக்காக வெளியிட்டதற்கு நன்றி. மூலக் கதையின் உயிரை அப்படியே உணர வைத்த சா ராம்குமார் அவர்களுக்கு வணக்கங்கள் பல. மொழி மாற்றம் அசாதாரணமான விழயம். உங்களுக்கு...

காந்தி- பழியும் ஊழும்

அன்புள்ள ஜெ சமீபத்தில் கோட்ஸேயை ஆதரித்தும் காந்தியை அவர் கொன்றது நியாயம்தான் என்றும் எழுதப்பட்ட பல கட்டுரைகளை வாசித்தேன். இந்தியாவில் கோட்ஸேக்கு நினைவிடம் ஏற்படுத்தவேண்டும், அரசு அமைப்புக்களுக்கு அவருடைய பெயரைப் போடவேண்டும் என்றும் வாதிட்டனர்....

பிரதமன் – கடிதங்கள்-2

பிரதமன் சிறுகதை அன்புள்ள ஜெ,   பிரதமன் கதையின் அனாயாசமான கட்டமைப்பைப் பற்றித்தான் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். மாஸ்டர் என்பவர் எந்தச் சிரமமும் இல்லாமல் மிகச்சிக்கலான அமைப்புக்களை உருவாக்குபவர். எந்தச் சிக்கலும் மேலே தெரியாமல் மிக இயல்பான கலையை...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-77

நாள்நிறைவை அறிவிக்கும் முரசுகள் முழங்கிக்கொண்டிருக்க சுபாகு கௌரவப் படைகளின் நடுவிலூடாகச் சென்றான். கௌரவப் படைவீரர்கள் தொடர்ந்து பலநாட்களாக உளச்சோர்வுடன்தான் அந்தியில் பாடிவீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார்கள். அன்று அச்சோர்வு மேலும் பலமடங்காக இருக்கும் என அவன்...