தினசரி தொகுப்புகள்: November 24, 2018

ராஜ் கௌதமன் ‘கண்மூடிவழக்கம் எலாம் மண்மூடிப்போக’- கடலூர் சீனு

இராமலிங்க வள்ளலார் மாற்றி வையகம் புதுமையுறச்செய்து ,மனிதர்கள்தம்மை அமரர்கள் ஆக்கவே ... சி.சுப்பிரமணிய பாரதி. மேற்கண்ட வரிகளை எழுதிய இந்த பாரதி ,வேறொரு இடத்தில்  எல்லோரும் அமரநிலை எய்தும் நன்னெறியை இந்தியா உலகினுக்கு அளிக்கும் என்று எழுதுகிறார்...

கல்லூரியில்…

ஜெமோ, சமீபத்தில் இளையராஜா அவர்கள் ஒரு கல்லூரியில் நிகழ்த்திய கலந்துரையாடல் உங்களின் படைப்பாற்றலை ஞாபகப்படுத்தியது . அதிலும் குறிப்பாக "இசை படைக்கப்படும்வரை என் அறிதலில் அது இல்லை" என்ற வார்த்தைகள். சமீபகாலமாக நீங்கள் கல்லூரிகளுக்குச் செல்வதை...

ரயிலில், கடிதங்கள் -6

ரயிலில்… அன்புள்ள ஜெ   ரயிலில் கதையில் ஒரே ஒரு நுட்மபான விஷயத்தைக் கவனித்தேன். என் சொந்தக்கற்பனையாகவும் இருக்கலாம். பெண்ணும் நிலமும் சொத்துதான். நிலத்தை கைப்பற்ற பெண்ணை பிடுங்கிக்கொண்டு போகிறான் தூத்துக்குடிக்காரன். நிலத்தைவிட பெண் மதிப்பு...

ஐரோப்பா,திராவிட இயக்கம் -கடிதங்கள்

ஐரோப்பா-7, கலைத்தடுக்கப்பட்ட வரலாறு அன்புடன் திரு . ஜெயமோகன் அவர்களுக்கு   ஐரோப்பா - கலைத்தடுக்கப்பட்ட வரலாறு படித்தேன்.  வரலாற்றின் பல்வேறு ஆளுமைகளையும்  இணைந்த குறிப்புகளையும் செறிந்து வழங்கிய ஒரு பதிவு.   நானும் அந்த சதுக்கத்தில் காலாற...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-76

சுபாகு புரவியில் ஏறி முட்டித் ததும்பிக்கொண்டிருந்த படைகளினூடாக விரைந்து துரியோதனனின் படைப்பகுதியை அடைந்தான். அவன் புரவியிலிருந்து இறங்கியதுமே அவனை நோக்கி வந்த துச்சலன் “மூத்தவர் பிதாமகர் வீழ்ந்த இடத்திற்கு சென்றுள்ளார்” என்றான். அவன்...