தினசரி தொகுப்புகள்: November 23, 2018

கோவை புத்தகக் கண்காட்சி விருதுகள்

கோவை  கொடீசியா தொழில்முனைவோர் கூட்டமைப்பும் சென்னை பப்பாசி பதிப்பாளர் கூட்டமைப்பும் இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சி 2019 ஜூலை 19 முதல் ஜூலை 28 வரை நிகழவிருக்கிறது வழக்கமாக ஆண்டுதோறும் ஒரு மூத்த படைப்பாளிக்கு...

நிழல் யுத்தம்-அனிதா அக்னிஹோத்ரி

  அனிதா அக்னிஹோத்ரி   விஷ்ணுபுரம் விருதுவிழாவின் சிறப்பு விருந்தினரான வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரி எழுதிய சிறுகதை.   தமிழில் சா ராம்குமார்     நள்ளிரவில் திடீரென்று படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தாள் திதி. யார் அது? யாராக இருக்கும்?   புதிதாக நியமிக்கப்பட்ட...

நட்புக்கூடல் -கடிதங்கள் 2

வடகேரளம்- ஒரு நண்பர்கூடல் நட்பு- கடிதங்கள் ஜெமோ,     “நீ வேற ஆளா இருக்கேடா. நீ வேற ஒருத்தனா இருக்கே. ரொம்ப தூரத்திலே இருக்கே” என்று பிரதீப் சொன்னான். “ஏன்?” என்றேன். “நீ வாசிச்சதும் எழுதினதும் உன் உடம்பிலேயும்...

ரயிலில்,பிரதமன் -இரு கடிதங்கள்

பிரதமன் ரயிலில்…   திரு ஜெய மோகன் அவர்களுக்கு, உங்களின் ரயிலில், பிரதமன் இரண்டு சிறுகதைகளையும் படித்தேன். வெண்முரசு போன்ற பிரமாண்டமான ஆக்கதிற்கிடையிலும் இவ்வளவு ஆழமான சிறுகதைகள எழுத முடிகிற உங்கள் படைப்பூக்கம் ஆச்சரியப்படுத்துகிறது. எல்லோரையும் ஏற்றிக்கொண்டு...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-75

மேலும் மேலுமென பீஷ்மர் முன் உடல்கள் விழுந்து அவர் உருவாக்கிய வெறுங்களம் அகன்றது. அவர்கள் எவருமே அம்புகளால் தொட இயலாத தொலைவுக்கு அவர் விலகிச்சென்றிருந்தார். அபிமன்யூவும் சுருதகீர்த்தியும் ஒருகட்டத்தில் அம்பு செலுத்துவதன் பயனின்மையை...