தினசரி தொகுப்புகள்: November 22, 2018

ஆனந்தியின் அப்பா[சிறுகதை]

  திரைப்படத்தை படத்தொகுப்பு செய்யும் வாய்ப்பு என்று நினைத்துத்தான் வந்தேன். என்னை வரவேற்ற வேலைக்காரர்  “சின்னவர் உங்கள பாக்கணும்னு சொன்னார்” என்றபோது “சின்னவர்னா?” என்றேன். “ஆனந்தி அம்மாவோட மகன்... அமெரிக்காவிலே டாக்டரா இருக்கார்” என்றர்....

விஷ்ணுபுரம்விழா சிறப்பு விருந்தினர் அனிதா அக்னிஹோத்ரி

  அனிதா அக்னிஹோத்ரி -இந்து பேட்டி     ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது   விஷ்ணுபுரம் விழா: பங்கேற்பாளர்கள் நவீன வங்கமொழி இலக்கியத்தில் விமர்சகர்களால் கவனிக்கப்படும் படைப்பாளிகளில் ஒருவரான அனிதா அக்னிஹோத்ரி வங்காளத்தைச் சேர்ந்தவர். இளம் வயதிலேயே குழந்தைகளுக்கான இதழான சந்தேஷ்-ல் எழுதத்...

ரயிலில் கடிதங்கள் 5

ரயிலில்…     அன்புள்ள  ஜெ ,     ரயிலில் கதையை நேற்று தான் படித்தேன்.  ஓர் நிகழ்வை இரு வேறு நபர்கள் தங்களின் நியாயங்களையும் தங்களின் அறங்களையும் மாறி மாறி  விளக்குகிறார்கள் .  இதில்  சாமிநாதன்  தன்...

டார்த்தீனியம் – பதட்டமும் விடுபடலும்

ஜெயமோகன் குறுநாவல்கள் வாங்க அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, காடு நாவல் வாசித்திவிட்டு கடிதம் எழுதிருந்தேன், உங்கள் தளத்தில் வெளியிட்டுருந்தீர்கள், நன்றி. தொடர்ந்து "தெய்வங்கள், பேய்கள், தேவர்கள்" மற்றும் "பேய் கதைகளும் தேவதை கதைகளும்" படித்தேன். மனிதர்களின்...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-74

போர்முரசு ஒலிக்கத்தொடங்கியதுமே சுருதகீர்த்தி அந்நாள்வரை அத்தருணத்தில் ஒருபோதும் உணர்ந்திராத ஒரு தயக்கத்தை தன் உள்ளத்திலும் உடலிலும் உணர்ந்தான். தேரை பின்நகர்த்தி படைகளுக்குள் புதைந்துவிட வேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. ஆனால் அவ்வெண்ணத்தை உடலுக்குக் கொண்டுசென்று...