தினசரி தொகுப்புகள்: November 21, 2018

ராஜ் கௌதமன் -ஆரம்பக் கட்ட முதலாளியமும் தமிழ்ச் சமூக மாற்றமும் – சுரேஷ் பிரதீப்

.ராஜ் கௌதமன் ராஜ்கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது விஷ்ணுபுரம் விழா: பங்கேற்பாளர்கள்   ராமச்சந்திர குஹா தனது "இந்தியா காந்திக்குப் பிறகு" என்ற புகழ்பெற்ற நூலுக்கு எழுதிய முன்னுரையில் சமகால வரலாற்றெழுத்து சந்திக்கும் பிரச்சினைகளை விளக்குவதற்கு என்று ஒரு பகுதியை...

சமூகவலைச்சூழலெனும் மலினப்பெருக்கு…

வெறுப்பு... சமூக ஊடகத்திடமிருந்து வெளிப்படுகிறதா, நம்முடைய மன வக்கிரத்திலிருந்து வெளிப்படுகிறதா? முகநூலிலும் பிற சமூக ஊடகங்களிலும் வெளிப்படும் வெறுப்பு பற்றிய  ஆழமான  கட்டுரை.. இக்கட்டுரையை ஒட்டி எனக்குப்படுவன. இத்தகைய நடுநிலையான, உண்மையான அக்கறைகொண்ட ஒரு கட்டுரையை...

தேங்காய் எண்ணை -கனவு- கடிதம்

தேங்காயெண்ணையும் வெள்ளையரும்   மதிப்புகுரிய ஜயமோகன் அவர்களுக்கு,   எனது தேங்காய் எண்ணை சம்பந்தப்பட்ட கடிதத்திற்கு விளக்கமளித்ததற்கு மிக்க நன்றி.   எனக்கேற்பட்ட அனுபவம் ஒரு விசித்திரக் கனவுதான்.கேரளாவில் ஒருசெக்கெண்ணைச்சாலையில் நான் நிற்கிறேன். ஒரு சிறு பையன் -, அவனது நிறம்...

நட்பு- கடிதங்கள்

வடகேரளம்- ஒரு நண்பர்கூடல்   அன்புள்ள ஜெ,   உங்கள் முப்பதாண்டுக்கால நண்பர்களின் படங்களைப் பார்த்ததும் ஒரு பெரிய நிறைவு ஏற்பட்டது. பத்தாண்டுகளுக்குமேல் நீடித்த நட்பு என எனக்கு ஏதுமில்லை. அவற்றை நட்பு என்றுகூடச் சொல்லமுடியாது. அருகே வசிப்பதனால்,...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-73

சுருதகீர்த்தி பிரதிவிந்தியனின் பாடிவீட்டை அடைந்தபோது அங்கு சதானீகனும் சுதசோமனும் இருந்தனர். கவச உடையணிந்திருந்த அவன் புரவியிலிருந்து இறங்கி ஏவலனிடம் கடிவாளத்தை அளித்துவிட்டு சிறிய பெட்டி மேல் அமர்ந்து ஏவலன் கவசங்கள் அணிவிக்க முழங்கையை...