தினசரி தொகுப்புகள்: November 19, 2018

பாண்டிச்சேரி வெண்முரசு விவாதக்கூட்டம்-நவம்பர்

  அன்புள்ள நண்பர்களே , வணக்கம் ,   நிகழ்காவியமான “வெண்முரசின் மாதாந்திர கலந்துரையாடலின் தொடர்ச்சி 21 வது கூடுகையாக “நவம்பர் மாதம்”. 22 -11-2018 வியாழக்கிழமை அன்று மாலை 6:00 மணி முதல் 8:30 மணி...

சினிமா பற்றி நீங்கள் கேட்டவை

  சென்ற இருபது நாட்களாக இணையத்தில் எழுந்த என்மீதான வெறுப்பின் கசப்பின் அலையைப்பற்றி நண்பர்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அது வெற்றிக்கு எதிரான கசப்பு. என் வெற்றி என் புனைவுகளில் உள்ளது என்பதே என் எண்ணம். ஆனால்...

கட்டண உரை -கடிதங்கள்

வணக்கம் திரு. ஜெ.   நேற்று நெல்லையில் தங்களது "நமது இன்றைய சிந்தனை முறை உருவாகி வந்தது எவ்வாறு?" உரையை கேட்ட வாசகர்களுள் நானும் ஒருவன். மிகவும் அழகான, ஆழமான உரை. ஏராளமான விஷயங்களை தெரிந்து...

ரயிலில் -கடிதங்கள்-4

ரயிலில்…   அன்புள்ள ஜெ,   முத்துசாமி குடும்பத்திற்கு முதல் அறமீறலின் போது இரண்டு வாய்ப்புகள் இருந்தன. பிரச்சினையின் துவக்கத்திலிருந்தே இரண்டு வாய்ப்புகள் இருந்தன. அறமீறலை எந்தவொரு மனமும் அறிந்தே இருக்கும். அவர் மனைவியின் எச்சரிக்கை, முத்துசாமியின்...

வெள்ளையானையும் உலோகமும்

இந்தியாவில் ஏற்பட்ட பஞ்சங்களை இருவகையாக பிரிக்ககலாம் .ஒன்று இயற்கையாக ஏற்பட்ட பஞ்சம் மற்றொன்று செயற்கையாக  ஏற்படுத்தப்பட்ட பஞ்சம்.முதலாவதைவிட இரண்டாவது பஞ்சம் கொடியது மக்கள் கொத்து கொத்தாக செத்துக் கொண்டிருந்தபோது  டண் கணக்கில் உணவு...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-71

துண்டிகன் காவலனின் புலம்பல்களை கேட்காதவன்போல மருத்துவநிலைக்குள் புரவியில் மென்னடையில் சென்றான். வலியலறல்களும் துயிலின் முனகல்களும் நெளிவுகளும் அசைவுகளுமாக அந்த இடம் பரவியிருந்தது. அவற்றுக்கு இடையிலிருந்த இடைவெளி மேலும் இருண்டு செறிந்திருந்தது. அது இறப்பு...