தினசரி தொகுப்புகள்: November 17, 2018

திராவிட இயக்கம், ஈவேரா

வணக்கம் ஜெ, ஜெ.பி.பி.மோரே (J.B.P.More) என்ற ஆய்வாளர் எழுதிய ''திராவிட நீதிக்கட்சியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்'' நூலை சமீபத்தில் வாசித்தேன். தமிழகத்தில் ஆரிய-திராவிட இனவாதக் கருத்து, பிராமண எதிர்ப்பு போன்றவைகளை பேசியுள்ள அவர், 'மொழி' அடிப்படையில்...

ரயிலில்- கடிதங்கள் 3

ரயிலில்…   அன்புள்ள ஜெ   ரயிலில் மிக யதார்த்தமான ஒரு கதை. ஆனால் அதை ஒரு ரயில்பெட்டிக்குள் அருகருகே அமர்ந்திருக்கும் பரம்பரை எதிரிகளின் உரையாடலாக அமைத்தபோது நாடகீயமான ஒருதன்மை வந்தது. கிளாஸிக்கலான பல சிறுகதைகள் இந்த...

இலக்கியவேல் மாத இதழ் – உஷாதீபன்

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஜெ.    வணக்கம். நலமாயிருக்கிறீர்களா?   நாடோடி மன்னன் படத்தை 3 மணி நேரத்துக்கு மேல் பொறுமையாக எப்படி உட்கார்ந்து ரசித்தேன் என்று எழுதியிருந்த கட்டுரையை மிகவும் ரசித்தேன்.  எம்.ஜி.ஆரின் அழகும்,...

வே. பாபு -கடிதம்

அஞ்சலி வே பாபு அன்பு ஜெயமோகன்,     அண்ணன் வே.பாபு அவர்களின் மறைவு குறித்த தகவலை உங்கள் தளத்தின் வழி தெரிந்து கொண்ட கணம்.. எனக்கு அதிர்ச்சியைத் தரவில்லை; பெருவியப்பையே தந்தது. சற்றும் யோசிக்கவில்லை. அவர் எண்ணுக்கு...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-69

சிகண்டியின் உடல் மெல்ல நடுங்கிக்கொண்டிருப்பதை ஷத்ரதேவன் பார்த்தான். அது குளிரினாலா என்ற ஐயம் அவனுக்கு ஏற்பட்டது. சிதைகளின் நெருப்பிலிருந்து விலகி வரும்தோறும் தெற்கிலிருந்து வீசிய மழையீரம் கலந்த காற்று ஆடைகளை பறக்கவைத்து குளிரை...