தினசரி தொகுப்புகள்: November 16, 2018
பிரதமன்[சிறுகதை]
வேட்டியை மடித்துக்கட்டியபடி "எத்தன தேங்காலே இருக்கு?" என்று ஆசான் கேட்டார். நான் எண்ணிமுடித்திருக்கவில்லை. "நாநூறுக்கு பக்கத்துல இருக்கும்னு தோணுது" என்றேன். அவர் அங்கிருந்து வந்து இடையில் கை வைத்து கண்சுழற்றிப் பார்த்து "ஐநூற்றி...
கீழ்மையின் சொற்கள்
ஜெ
முகநூலில் ஒருவர் இப்படி எழுதியிருந்தார்.
ஒருமுறை ஜெயமொகன் சபர்மதி பயணம் பற்றிய ஒரு கட்டுரையில் நேரடி அனுபவம் இன்றி கூகுள் துணையோடு எழுதியதால் அந்த பயணத்தின் பாதையில் பூகோள ரீதியாக பெரும்பிழை இருந்ததாக ஒரு...
வாசிப்பில் சோர்வு
வணக்கம் சார்.....
கடந்த காலங்களில் காலச்சுவடு, உயிர்மை, தீராநதி, உயிர் எழுத்து போன்ற இலக்கிய இதழ்கள் மாதத் தொடக்கத்தில் என்று வரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. யாரெல்லாம் கதை கட்டுரை எழுதியிருப்பார்கள் என்ற ஆவலும்...
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-68
பகுதி பத்து : விண்நதி மைந்தன்
போர் ஓய்ந்து களம் அடங்கிக்கொண்டிருந்த பின்அந்திப்பொழுதில் எல்லைக் காவல்மாடத்தில் அமர்ந்து காவலர்தலைவர்களிடம் அறிக்கை பெற்றுக்கொண்டிருந்த சதானீகன் காட்டுக்குள் இருந்து கண்காணிப்பு முழவுகள் ஓசையிடுவதை கேட்டான். பேச்சை நிறுத்தி “அது என்னவென்று பார்!”...