தினசரி தொகுப்புகள்: November 15, 2018

இலக்கியத்தின் வாசல்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, கடிதத்துக்கு நன்றி  உண்மையில் நான் உடையாமல் இருந்திருந்தால் ஒரு லும்பனாகி இருந்திருப்பேன். தொடர்ந்து தங்களின் எழுத்து என்னை இந்த மிகப்பெரும் பிரபஞ்சத்தில்  கனமின்றி உணரவைத்தது. இது என்  வாழ்வில் எனக்கு நிகழ்ந்த...

கட்டண உரை -கடிதம்

  அன்புள்ள ஜெயமோகன் சார்,     கட்டண உரை குறித்து கிருஷ்ணன் அவர்களின் கடிதத்தை படித்தவுடன் மனம் பெரும் அதிர்சியை சந்தித்தது.ஏனென்றால் உங்களுக்கு விலை,சம்பளம் என்பது எல்லாம் எப்படி என்று என் மனம் ஏற்றுகொள்ளவே இல்லை. பணத்திற்காக...

நம்பிக்கையும் எழுத்தும்-கடிதம்

  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,   வணக்கம் . நான் மணிமாறன். மதுரை புத்தகக் கண்காட்சியில் சந்தித்தோம். தங்களுக்கு நினைவு இருக்கும் என்று நம்புகிறேன். தற்பொழுது ஹைதராபாத்தில், உயிரியல் ஆராய்ச்சி செய்யும் ஒரு கம்பெனியில் வேலை...

இந்த வசையாளர்கள்-கடிதங்கள்

  ஜெ   இந்நாட்களில் படித்தேன்   சமீபத்தில் உங்கள்மேல் வந்த காழ்ப்புகளையும் வசைகளையும் பார்த்துக்கொண்டிருந்தேன். முதலில் உங்களைக் கதைத்திருடர் என்றார்கள். அதன்பின் படம் படுதோல்வி என்றுசொல்லி, அதற்கு நீங்களே காரணம் என்றார்கள். அதன்பின் அது பிளாக்பஸ்டர் எனத் தெரிந்ததும்...

ரயிலில் கடிதங்கள் -2

ரயிலில்…   அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,   உங்கள் பக்கத்தை தொடர்ந்து வாசித்து வருபவன் நான். இது என் முதல் கடிதம்.   இந்தக் கதை ஒரு கண்ணாடி போல என் முன்னே நிற்கிறது. சாமிநாதன் உருவில் நான் நிற்கிறேன்....

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-67

களத்தில் பீமசேனர் வெறிகொண்டு போரிட்டுக்கொண்டிருந்தார். கௌரவர்கள் அன்றேனும் அவரை வீழ்த்திவிட வேண்டுமென்று முடிவு கொண்டவர்கள்போல் பெரும் சீற்றத்துடன் போர்புரிந்தனர். தேரில் அம்புகளைத் தொடுத்தபடி விரைந்து சென்று, அவ்விரைவழியாமலேயே கழையூன்றி எழுந்து சென்று தேர்களை...