தினசரி தொகுப்புகள்: November 14, 2018

நேர்கோடற்ற எழுத்து தமிழில்..

வணக்கம் திரு ஜெயமோகன் முன்பொரு கடிதத்தில்(இலக்கியமும் மொழியும்) ஆங்கில நடையை என்னால் ரசிக்க முடியவில்லை என குறிப்பிட்டிருந்தீர்கள். அதற்கு காரணமாக ஆங்கிலம் செவியில் விழும் சூழலில் நான் இல்லை எனவும் கூறியிருந்தீர்கள். நான் படிக்கும்...

அமிஷ் நாவல்கள் -கடிதங்கள்

அமிஷ் நாவல்கள்   அன்புள்ள ஜெ   சமீபத்தில் இதே நாவலை நண்பன் ஒருவன்  கண்டிப்பாக எல்லாரும் படிக்கவேண்டிய நூல் என்றான்.. அவனிடம் "இது வெறும் கால் சென்டர் மொழியில் எழுதப்பட்ட்து.. இதை  விட 100 மடங்கு செறிவுடன்...

இந்தத் தொலைக்காட்சிப் பேச்சாளர்கள்… கடிதம்

இந்நாட்களில்… நெல்லை உரை, கிருஷ்ணாபுரம் ஆழ்வார் திருநகரி பயணம் அன்புள்ள ஜெ   இந்நாட்களில் வாசித்தேன்   சமீபத்தைய சர்ச்சைகளில் உங்களைப் பற்றி இணையத்தில் பேசிய பலருக்கு நீங்கள் யார், என்ன எழுதியிருக்கிறீர்கள் என்றே தெரியவில்லை என்பதை கவனித்தேன். பெரும்பாலானவர்கள் திமுகவினர்....

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-66

அஸ்தினபுரியிலிருந்து நாற்பத்திரண்டு காதம் அப்பால், மைய வணிகப்பாதையில் அமைந்திருந்த முசலசத்ரம் என்னும் சிற்றூரில் தொன்மையான குதிரைச்சூதர் குலமான சுகித குடியில் சதமருக்கும் சாந்தைக்கும் மகனாக விசோகன் பிறந்தான். அவனது குடியில் அனைவருமே கரிய...