தினசரி தொகுப்புகள்: November 13, 2018

தமிழகக் கோபுரக்கலை மரபு

குடவாயில் பாலசுப்பிரமணியன் தமிழ் விக்கி தமிழகத்திற்குரிய தனிப்பெருங்கலை என்று இன்று எஞ்சுவதில் கோபுரங்களே முதன்மையானவை. இந்திய சிற்பக்கலையின் சிறப்புக்கூறுகளில் ஒன்று கோபுரம். வேசரம், நாகரம், திராவிடம் என பிரிக்கப்படும் சிற்பமரபில் தென்னகச்சிற்பக்கலை திராவிடம் எனப்படுகிறது. அந்த...

கட்டண உரை பற்றி…

நெல்லை உரை, கிருஷ்ணாபுரம் ஆழ்வார் திருநகரி பயணம் ஈரோடு போன்ற நகரங்களில் இலக்கியக் கூட்டங்களுக்கு ஆட்களின் வருகை குறைந்து கொண்டே போகிறது, திருமணம் குடும்ப விழாக்கள் பிறந்தநாள் விழாக்கள் போன்ற பொது விழாக்களுக்கு கூட்டம்...

ரயிலில்- கடிதங்கள்

  ரயிலில்…   அன்புள்ள ஜெமோ   "ரயிலில் சாமிநாதன் இட்லியை சாப்பிட ஆரம்பித்தார்"   சில மனக் காட்சிகள் வாழ்நாள் முழுதும் கூடவே பயணிக்கின்றன.அவை முதலில் அறிமுகமான போது  விவரிக்க முடியாத தரிசனத்தையும், அன்றாடம் மீட்டு எடுத்து நிகழ் கால சம்பவங்களோடு ஒப்பிடும்...

வானவில் -கடிதங்கள்

இழைபிரிக்கப்பட்ட வானவில் அன்புடன் ஆசிரியருக்கு   இழைபிரிக்கப்பட்ட வானவில் வாசித்தபோது மகிழ்வாக உணர்ந்தேன். இரண்டு காரணங்கள். ஒன்று அந்தக் கவிதை எங்கு முடிகிறது என்று நான் எண்ணியிருந்தேனோ அடுத்தவரி இக்கவிதைக்குத் தேவையா என்று எங்கு மனம் சங்கடம்...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-65

காரூஷநாட்டு க்ஷேமதூர்த்தி திரும்பி தன் படைகளை பார்த்தார். அவர்களால் போரிட இயலவில்லை என்பது தெரிந்தது. எந்தப் படையாலும் அர்ஜுனனை எதிர்கொள்ள முடிந்திருக்கவில்லை. அதைப்போலவே மறுபக்கம் பாண்டவப் படையின் எந்தப் பிரிவாலும் பீஷ்மரை எதிர்கொள்ள...