தினசரி தொகுப்புகள்: November 12, 2018

அஞ்சலி வே பாபு

  கண்டராதித்தனுக்கு விஷ்ணுபுரம் - குமரகுருபரன் விருது அளித்த விழாவின்போதுதான் இறுதியாக வே.பாபுவை பார்த்தேன்.  அவரும் வே.நி.சூர்யாவும் கண்டராதித்தனின் புதிய கவிதைநூல்களுடன் வந்திருந்தார்கள். தக்கை பாபு என அழைக்கப்பட்ட வே பாபு கவிதைகளை தக்கை என்னும்...

நெல்லை உரை, கிருஷ்ணாபுரம் ஆழ்வார் திருநகரி பயணம்

நெல்லையில் கட்டண உரையை அமைக்கவேண்டும் என்பது நண்பர் சக்தி கிருஷ்ணனின் எண்ணம். பலஆளுமைகளின் தொகுப்பான சக்தி நெல்லையில் ஒரு நகைக்கடையை நடத்துகிறார். திருச்சியில் வழக்கறிஞராகவும் இருக்கிறார். நெல்லைக்கும் திருச்சிக்கும் நடுவே காரில் ஓடிக்கொண்டே...

காம அம்பும், கரிய நிழலும்

அனல்காற்று வாங்க  அன்பு ஜெயமோகன், அனல்காற்று நாவலைச் சென்ற வாரத்தில்தான் படிக்கும் வாய்ப்பு அமைந்தது. பாலுமகேந்திராவுக்காக எழுதிய கதை என்று சொல்லி இருந்தீர்கள். அக்கதையை அவர் எப்படி படமாக்கி இருப்பாரோ எனும் உங்கள் எதிர்பார்ப்பு நீர்த்துப்போனதில் எனக்கும்...

செவ்வல்லி- கடிதங்கள்

செவ்வல்லியின் நாள்   ஜெ   பாண்டி போகும் வழியில் சிறு குளங்களில் கண்டவை மீண்டும் எழுந்து வந்தன குமரிக்கு இயற்கையின் ஒரு தனி தீண்டல் உண்டு போல. கேரளத்தின் நீட்சி என்பதால், அந்த மழை காலங்கள் ஒரு வரம்....

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-64

காரூஷநாட்டு அரசர் க்ஷேமதூர்த்தி போர்க்களத்தில் தன் படைகளை குவிப்பதில் முழுவிசையுடன் ஈடுபட்டிருந்தார். “காரூஷர் குவிக! காரூஷர் கொடிக்கீழ் அமைக!” என்று அவருடைய ஆணையை முழவுகள் ஒலித்துக்கொண்டே இருந்தன. காரூஷர்களின் தேள்முத்திரை பொறிக்கப்பட்ட கொடி...