தினசரி தொகுப்புகள்: November 10, 2018

ரயிலில்… [சிறுகதை]

  ரயில் ஐந்து நிமிடம் நிற்கும் அந்த ஸ்டேஷனில் ஒரு பெட்டியில் பதினைந்து பேருக்குமேல் ஏறி பார்த்ததே இல்லை. ஒழுங்காக நிதானமாக ஏறினால் அத்தனை பேரும் அவரவர் இருக்கைக்கு சென்று சேர்ந்தபிறகும் இரண்டு மூன்று...

செவ்வல்லி -கடிதங்கள்

  செவ்வல்லியின் நாள் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,   செவ்வல்லிகளுடன் இன்று தீபாவளி. புகைப்படத்தில் ஒவ்வொரு அல்லியும் ஒரு தீப விளக்காகசுடர்விட்டு எரிகிறது. மலையின் மேல் வெள்ளிச்சரங்கள். சேற்றுப்பூக்கள் சங்கு சக்கரமாய்துள்ளுகிறது. கொக்கு பூத்த வயலில், நூறு  கொக்குகள் தரையிலிருந்து விண்ணுக்கு பறந்தால்...

பிணர் ஒரு கடிதம்

  பிணறாயி   அன்புள்ள ஜெ, இந்த இணையதளம் நிறைய வழக்குப் பெயர்களை தாவரவியல் பெயர்களுடன் சேர்த்து தருகிறது. புளிப்புச் சுவையுள்ள பழம் தரும் இரண்டு மரங்களை பிணர் என்கிற வார்த்தை கொண்டு குறிப்பிடும் வழக்கம் இருக்கிறது போல,ஆனால் Sterculia...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-62

சொல்சூழவையிலிருந்து வெளியே வந்ததும் கூர்ஜர மன்னர் சக்ரதனுஸ் பிருஹத்பலனை அணுகி மெல்லிய குரலில் “நாம் ஒன்றும் செய்வதற்கில்லை” என்றார். பிருஹத்பலன் “நாம் கோழைகள். நம்முள் ஒற்றுமையில்லை. அந்த நெறியிழந்த அந்தணனும் திருட்டுஷத்ரியனாகிய அவன்...