தினசரி தொகுப்புகள்: November 9, 2018

கனவுகளின் வெளி

அன்புள்ள ஜெ   நலமா ஏதேச்சையாய் நடைபெறும் சில நிகழ்வுகள் நம் வாழ்வில் ஆச்சர்ய படவைக்கும் கணங்கள் எல்லோருடைய வாழ்விலும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. நான் தங்களுடன் பகிர்ந்து கொள்ளவிழைவது நமக்கு தோன்றும்  சில எண்ணங்கள், சிந்தனைகள்...

தேங்காயெண்ணையும் வெள்ளையரும்

மதிப்பிற்குரிய ஜயமோகன் அவர்களுக்கு, எனக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம் ஒன்றை உங்களிடம் வினவுகிறேன். இது கேரள நாடு சம்பந்தப்பட்டது. - ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கேரளாவில் தேங்காய் எண்ணை, அதாவது உருக்கெண்ணை தயாரிப்பு செக்கு ஆட்டுவது மூலமாக நடைபெற்றதா,? -...

இந்நாட்களில்…கடிதங்கள்

இந்நாட்களில்…   பேரன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு "இந்தநாட்களில்" படித்தேன், இதில் நீங்கள் கூறியது முழுதும் உண்மையே. தங்கள் வாசகர்களில் நிறையபேர் தங்கள் மீது சமூக ஊடகத்தில் நிகழ்த்தப்படும் காழ்ப்புகளின் மூலமே உங்களை அறிந்திருப்பர் நான் உட்பட. நான் முன்பு...

கல்மலர்தல்- பார்கவி

அன்பின் ஜெ, நலம் என்றே நம்புகிறேன். சமீபத்தில் மைசூரு சென்றிருந்தேன், அந்த அனுபவத்தை கீழே பதிந்திருக்கிறேன். தங்களுடைய கல் மலர்தல் என்ற சொல்லாடல் மனதில் மின்னிக்கொண்டிருந்தது. கல்மலர்தல்   அன்புள்ள பார்கவி கல்லில் தீ எழும் அந்தச் சிலை பல...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-61

துரியோதனனின் சொல்சூழ் அவையில் அரசர்கள் ஒவ்வொருவராக வந்து அமர்ந்துகொண்டிருந்தனர். அவர்களின் ஒற்றைச் சொற்களும் ஆடையசைவின் ஒலிகளும் கலந்து கேட்டுக்கொண்டிருந்தன. பிருஹத்பலன் கைகூப்பியபடி உள்ளே நுழைந்து அவையை ஒருமுறை விழிசுழற்றி நோக்கியபின் கூர்ஜர அரசர்...