தினசரி தொகுப்புகள்: November 8, 2018
வேலைபூதம்
ஜெ,
நலமா? நீண்ட நாட்களாயிற்று உங்களுக்கு கடிதம் எழுதி. சில சந்தேகங்களை உங்களிடம் கேட்கவேண்டும்போல் தோன்றியது. வாழ்வதற்கு போதுமான அளவுக்கு ஊதியம் கிடைக்கும் மனதுக்கு பிடித்த வேலை, வாழ்க்கையில் நல்ல சம்பாத்தியம் தரும், ஆடம்பரமாக...
ஜெயசூர்யா -மம்மூட்டி- மோகன்லால்
https://youtu.be/GIQHyiBj0tw
மலையாள மிமிக்ரி நிகழ்ச்சிகள், நகைச்சுவை துணுக்குநிகழ்ச்சிகளை நான் பெரும்பாலான இரவுகளில் சற்றுநேரம் பார்ப்பதுண்டு. பெரும்பாலும் மிகத்தரமான நகைச்சுவை அவற்றிலிருக்கும். கேரள அரசியல், சினிமா, சமூகச்சூழல் கொஞ்சம் தெரிந்தால் வெடித்துச் சிரிக்கலாம். முன்னர் கோட்டயம்...
தல்ஸ்தோய் பற்றி…
ஜெமோ,
கிட்டத்தட்ட 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் உங்களை நேரில் சந்தித்தது ஒரு புத்துணர்ச்சியை அளித்தது. அதிலும் டால்ஸ்டாய் பற்றி...
சட்டநாதன் பற்றி ஜிஃப்ரி ஹஸன்
எண்பதுகளில் இலங்கைத் தமிழிலக்கியத்தில் சட்டென்று கவனம் பெற்ற இருவர் ரஞ்சகுமார், சட்டநாதன். இருவருமே தீவிரத்துடன் தொடர்ந்து எழுதமுடியவில்லை. இலக்கியவாசிப்பு விவாதத்துக்கான சூழல் அன்றிருக்கவில்லை. தனிவாழ்க்கையிலும் அவர்களுக்கு அலைக்கழிப்புக்கள்
சட்டநாதனின் கதைகள் வண்ணதாசனின் உலகுக்குரிய நுண்ணிய...
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-60
பகுதி ஒன்பது : வானவன்
கோசல மன்னன் பிருஹத்பலன் தன் குடிலின் வாயிலில் இடையில் இரு கைகளையும் வைத்து தலைகுனிந்து தனக்குள் ஒற்றைச் சொற்களை முனகியபடி குறுநடையிட்டு சுற்றி வந்தான். அவனது நிலையழிவை நோக்கியபடி...