தினசரி தொகுப்புகள்: November 7, 2018
ஒரு தத்தளிப்பு, கடிதங்களும் பதிலும்
எப்போதுமே வந்துகொண்டிருக்கும் கடிதங்களில் இரண்டு. சிக்கலான உளநிலையினூடாக ஓடும் இந்தச் சொற்களில் உண்மையான சமகாலப்பிரச்சினை ஒன்று உள்ளது என நினைக்கிறேன். இதை குறைத்துச் சொல்லவோ, எளிமைப்படுத்தவோ நான் விரும்பவில்லை. ஆனால் எப்போதுமே வெளியேறும்...
தமிழகப்பொருளியல்- கடிதங்கள்
குஜராத் – தமிழ்நாடு – வளர்ச்சியும் முன்னேற்றமும் – ஓர் ஒப்பீடு.
கலையரசனின் கட்டுரை- பாலா
அன்புள்ள ஜெ
கலையரசனின் கட்டுரையை சமீபகாலமாக தேசிய ஊடங்களில் வெளிவந்துகொண்டிருக்கும் திராவிட இயக்க ஆதரவு கட்டுரைச் சமையல்களில் ஒன்றாகவே சொல்லமுடியும்....
தேவிபிரசாத் சட்டோபாத்தியாயாவின் இந்தியத் தத்துவ இயல்
அன்புள்ள ஐயா
சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஈரோடு புதிய வாசகர் சந்திப்பில், உரையாடலின்போது “அத்வைத வேதாந்தத்தை உலகஅளவில் எடுத்துச் சொல்ல தகுந்த அறிஞர்கள் இல்லை” என்று சொன்னீர்கள். “நீங்கள் அப்பணியைச் செய்யலாமா?” என்றதற்கு“நான்...
புத்துயிர்ப்பு -தினேஷ் ராஜேஸ்வரி
இலக்கிய உலகில் எல்கேஜி யில் அடி எடுத்து வைத்திருக்கும் எனக்கு உங்களது எழுத்தும் வலைத்தளமும் கொடுத்தது அதிகம். இதில் எழுதிக் கொண்டு இருக்கிறேன். பேஸ்புக் இப்போது பிடிக்கவில்லை.
அன்புடன் தினேஷ்.
புத்தியிர்ப்பு வலைத்தளம்
அன்புள்ள தினேஹ்
கட்டுரைகளில் இசை...
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-59
தேரிலேறிக்கொண்டதும் சஞ்சயன் விழித்துக்கொண்டான். “போர்முனைக்கு செல்லட்டும்! தேரை அர்ஜுனர் முன் நிறுத்துக!” என்றான். தேரோட்டி திரும்பி நோக்கியபின் புரவிகளை அதட்டினான். திருதராஷ்டிரர் “மூடா, நீ என்னருகே இருக்கிறாய்!” என்றார். “ஆம், நான் இங்கிருக்கிறேன்!”...