தினசரி தொகுப்புகள்: November 5, 2018

இந்நாட்களில்…

இரண்டு நாட்களுக்கு முன் அஜிதன் கூப்பிட்டிருந்தான். “என்னப்பா பண்றே?” என்றான். “வெண்முரசு” என்றேன். “இண்டநெட் பக்கம் போயிராதே. மொட்டை வசை, அவதூறு, கிண்டல். நேரிலே சிக்கினா விஷம் வச்சே கொன்னிருவாங்க. அவ்ளவு வெறுப்பு”...

தேவதச்சனுக்கு வாழ்த்துக்கள்!

தேவதச்சனுக்கு அப்துல் ரகுமான் அறக்கட்டளையின் கவிக்கோ விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. நவம்பர் 9 அன்று வேலூரில் நடக்கும் விழாவில் ரூ.1 லட்சம் பொற்கிழியுடன் கூடிய விருது வழங்கப்பட உள்ளது. கவிக்கோ விருது பெறும் கவிஞர் தேவதச்சனுக்கு  என்னுடைய, விஷ்ணுபுரம்...

ஜரேட் டைமண்ட்டுடன் சந்திப்பு- ராஜன் சோமசுந்தரம்

வரலாற்றின் பரிணாமவிதிகள் அன்பு ஜெமோ, நலந்தானே ? ஒரு பெரிய நிறுவனத்தின் தொழில்நுட்ப  மாநாட்டிற்கு சென்றிருந்தேன். ஒவ்வொரு வருடமும் ஒரு எழுத்தாளரை அழைப்பது வழக்கம். இந்த வருடம் புவியியல், வரலாற்று ஆராய்ச்சியாளர், எழுத்தாளர் ஜாரெட் டைமண்ட் அவர்களை அழைத்திருந்தார்கள். அவருடைய புகழ்பெற்ற...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-57

சஞ்யசனின் கைகள் ஆடிக்குமிழிகளை ஒன்றுடன் ஒன்று இணைத்தும் பிரித்தும் காட்சிகளை மாற்றிக்கொண்டே இருந்தன. அவன் கண்விழிகள் அசைந்த விரைவிலேயே அவை நிகழ்ந்தன. அவன் உள்ளத்தின் விசையை கண்களும் அடைந்திருந்தன. எனவே எண்ணியதை அவன்...