தினசரி தொகுப்புகள்: November 3, 2018

சர்க்கார், அவதூறுகளின் ஊற்று

இணையத்தில் நியூஸ் 18 தொலைக்காட்சியில் பாக்யராஜின் அரை மணி நேரத்திற்கு மேல் ஓடக்கூடிய பேட்டியை பார்த்தேன். கதை திருட்டு ஏதுமில்லை எனவும் அவ்வாறு யாரும் தன்னிடம் சொல்லவில்லை எனவும் இரண்டு கதைகளும் ஒரே...

சர்க்கார்- ஒரு கடிதம்

  ஜெ   கே.பாக்யராஜ் அவர்களின் பேட்டியை தொலைக்காட்சியில் பார்த்தேன். திட்டவட்டமாகச் சிலவற்றைச் சொல்கிறார்.   1.சர்க்கார் படத்தின் கதைக்கும் வருண் ராஜேந்திரனின் கதைக்கும் நேரடியான தொடர்பு ஏதும் இல்லை. இரண்டும் வேறுவேறு கதை, வேறு டிரீட்மெண்ட். கரு மட்டும்தான்...

சர்கார், காழ்ப்புகளும் வம்புகளும்

ஜெ விஜயலட்சுமி முகநூலில் எழுதிய குறிப்பு இது நவீன் சர்க்கார் + ஏ.ஆர். முருகதாஸ் எனச் சமூக வலைத்தளங்களில் நிறைய memes, trollsகள் உருவாவதையும் விரைந்து பகிரப்படுவதையும், இன்னொரு பக்கம் ஜெயமோகனை கிண்டலடித்துப் பதிவுகள் பரவுவதையும் பார்த்துக்...

சிறுகதையும் தி.ஜானகிராமனும்

  தி.ஜானகிராமன் விக்கி அன்புள்ள ஜெ., சொல்வனத்தில் உள்ள "சிறுகதை எழுதுவது எப்படி?" என்ற இந்தக் கட்டுரையில் தி ஜானகிராமன் சிறுகதைக்கான இலக்கணங்களைச் சொல்லிச் செல்கிறார். கட்டுரை வரைந்த வருடம் 1969. அவருடைய முக்கியமான சிறுகதைகளெல்லாம் அநேகமாக...

குஜராத் – தமிழ்நாடு – வளர்ச்சியும் முன்னேற்றமும் – ஓர் ஒப்பீடு.

(அ.கலையரசன், உதவிப்பேராசிரியர், சென்னை வளர்ச்சியியல் கழகம்) -தமிழில் பாலா பொருளியல் அறிஞர்கள், ஜக்தீஷ் பக்வதி மற்றும் அர்விந்த் பனகாரியா, “வளர்ச்சி ஏன் முக்கியம்? (Why Growth Matters?) என்னும் தங்களது புத்தகத்தை 2013 ஆம்...

கலையரசனின் கட்டுரை- பாலா

அன்பின் ஜெ.. சென்னை வளர்ச்சியியல் கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியும் அ.கலையரசன் அவர்களின், “ A Comparison of Developmental Outcomes in Gujarat and Tamilnadu” Economical and Political weekly, April,...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-55

திருதராஷ்டிரரின் குடிலுக்கு திரும்பும்போது சஞ்சயன் களைத்திருந்தான். அன்றைய நாள் நிகழ்ந்து ஓய இன்னும் நெடும்பொழுதிருக்கிறது என்ற எண்ணமே அப்போது அவன் மேல் பொதிந்து சூழ்ந்து அமைந்திருந்தது. அவரிடம் அவன் சொன்ன போர்க்களக் காட்சிகள்...