தினசரி தொகுப்புகள்: November 2, 2018

பிணறாயி

கேரள முதல்வர் பிணறாயி விஜயனின் பெயரை வைத்து இங்கே சிலர் முகநூலில் களமாடிவருகிறார்கள் என்கிறார் ஆய்வாளர் நா.கணேசன். பிணறாயி என்பதை பிணத்துடன் தொடர்பு படுத்துகிறார்கள். பிணறாயி என்பதன் பொருள்தேடி அவர் ஒரு கட்டுரை...

மீண்டு நிலைத்தவை- சுனில் கிருஷ்ணன்

முன்னுரை: காற்றில் அலையும் ஓசை யுவால் நோவா ஹராரியின் ‘சேப்பியன்ஸ்’ நூலில் ஹோமோ சாபியன்ஸ் ஆகிய நாம் நம்மை விட பலசாலிகளான நியாண்டர்தல்களை எப்படி வெற்றி கொண்டு உலகை நிறைத்தோம் என்பதை விளக்குகிறார். சுமார்...

நூறுநாற்காலிகள் -கடிதங்கள்

 நூறுநாற்காலிகள் வாங்க அன்புள்ள ஜெ,   நான் என்னோட வீட்டுக்கு போற வரைக்கும் அழக்கூடாதுன்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா,வாசல் வரதுக்குள்ள அழுதிட்டேன். உங்களோட ரெண்டு மூணு சிறுகதை தொகுப்பு படிச்சு இருக்கேன். ஆனா, இந்த ‘அறம்’ தொகுப்புல மட்டும் ஒவ்வொரு கதை...

நெல்லையில் ஒருநாள்- கடலூர் சீனு

இது பத்தி நீங்க ஒரி பண்ணிக்காதீங்க, உங்க வேலைய பாருங்க, நீங்க நெல்லை போக பயண ஏற்பாடு, நீங்க கிளம்புற நேரம் ரெடியா இருக்கும் ஓக்கேயா? அழகா நீட்டா  ஓகே டன் பத்து  நாளாக...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-54

பகுதி எட்டு : கதிரோன் சஞ்சயன் கஜபதத்தில் அமைந்த திருதராஷ்டிரரின் குடிலுக்குள் நுழைந்து உள்ளே மூங்கில் தட்டியாலான மஞ்சத்தில் துயில்கொண்டிருந்த திருதராஷ்டிரரை அணுகி “பேரரசே!” என்று தாழ்ந்த குரலில் அழைத்தான். சிற்றொலிகளையே அறிவது அவர் செவி என...