தினசரி தொகுப்புகள்: November 1, 2018

இழைபிரிக்கப்பட்ட வானவில்

இனிய ஜெயம் இந்த மனிதர் எப்போதெல்லாம்  நீயூஸ் பேப்பரை விட்டு ஜன்னல் வழியே வேடிக்கை பார்க்க துவங்குகிறாரோ ,அப்போதெல்லாம் அவருக்குள்ளிருக்கும் கவிஞன் , அவர் அப்போது மிதந்து கொண்டிருக்கும் காகித கப்பலை விட்டு ,அப்படியே...

விஷ்ணுபுரம் விழா: பங்கேற்பாளர்கள்

வரும் டிசம்பர் 22,23 தேதிகளில் கோவையில் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவும் வாசகர்சந்திப்புகளும் நிகழவிருக்கின்றது. பேராசிரியர் ராஜ் கௌதமன் அவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது   இவ்விழாவில் தமிழகத்திலிருந்து கலந்துகொள்ளும் எழுத்தாளர்களின் நிரை இது. விழாவிற்கு நண்பர்கள்...

கட்டண உரை -கடிதங்கள்

  கட்டண உரை –ஓர் எண்ணம்   கட்டண உரை-அறிவிப்பு அன்புள்ள ஜெ     கட்டணம் செலுத்தி நேரலையாக உரையை கேட்கும் வசதியை தரலாம் பலருக்கு பயன் உள்ளதாக இருக்கும் . இதற்க்கான சேவையை தரும் இணையதள சேவை நிறுவனங்கள் உள்ளன...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-53

போர் தொடங்கியதுமே அது செல்லும் திசை குறித்த உள்ளுணர்வொன்று உருவாவதை விந்தன் முன்னரே கண்டிருந்தான். முதல்நாள் முரசொலியுடன் கௌரவப் படைகள் எழுந்துசென்று பாண்டவப் படைகளை அறைந்தபோது அன்று அருங்கொலை நிகழப்போகிறது என்று அவன்...