2018 November

மாதாந்திர தொகுப்புகள்: November 2018

விசும்பு [சிறுகதை]

  எனக்கு இரண்டு எஜமானர்கள். ஏசு சொன்னார், ஒருவன் இரு எஜமானர்களிடம் பணிபுரியமுடியாதென்று. அதே ஏசுதான் சீசருக்கு உரியது சீசருக்கு, தெய்வத்துக்குரியது தெய்வத்துக்கு என்றும் சொன்னார். நான் இரண்டாம் கொள்கையைப் பின்பற்றினேன். ஆட்டிப்படைத்த சீசரின்...

ராஜ் கௌதமன் – பாட்டும் ,தொகையும் ,தொல்காப்பியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும்-கடலூர் சீனு

  ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது   விஷ்ணுபுரம் விழா: பங்கேற்பாளர்கள்   சில ஆண்டுகள் முன்பு ,ஆய்வாளர் ஆ.கா.பெருமாள் அவர்கள் தான் எழுதிய ஆய்வு நூல் ஒன்றினை, திரும்பப் பெற்றுக்கொள்ள நேர்ந்தது . காரணம் அவரது ஆய்வுக் குறிப்பு...

பிரதமன் கடிதங்கள் 4

பிரதமன் அன்புள்ள ஜெ, பிரதமன் வாசித்தேன். ஆசானின் வேலையாட்கள் தொழிலில் நுட்பமானவர்கள். கைத்திறன் மிக்கவர்கள். தேங்காயை தட்டி உடைப்பது ஒரு கணக்கு. காய்ந்த விறகுகளையும் பச்சை விறகுகளையும் கலந்து அடுக்குவது இன்னொன்று. சுண்ணாம்பு கலந்த வெள்ளத்தின் குணம்...

சிறுகதைகள்,கடிதங்கள்

என் பெயர்   அன்புள்ள ஜெயமோகன்,   "எனது பெயர்" என்ற சிறுகதையை வாசித்தேன். ஏவுகணை ஆராய்ச்சி மையம் அல்லது விண்வெளி ஆராய்ச்சிமையம் என்றால் என்ன என படிப்பதற்காக தமிழ் விக்கிபீடியாவிற்கு சென்று படித்தால் அது நீங்கள் எழுதும்...

பக்ஷிராஜன்

அன்புள்ள ஜெ 2.0 படத்தில் வில்லனுக்கு எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணனின் பெயரை வைத்துவிட்டீர்கள் என்று மீண்டும் ஒரு வம்பு சுற்ற ஆரம்பித்துவிட்டது. சர்க்காரில் சுந்தர ராமசாமி பெயர் தற்செயல்தான், உங்கள் பங்களிப்பு இல்லை என்று சொன்னீர்கள்....

சு.ராவும் நானும்

அன்புள்ள ஜெ.. சாரு தனது பழுபபு நிறப் பக்கஙகள் நூலில் சமகால எழுத்தாளர்களை அறிமுகம் செய்வதில் முதன்மையானவராக உங்களை குறிப்பிடுகிறார்.. அது எனக்கு உடன்பாடுதான்..  ஆனால் அவரது இன்னொரு கருத்து எனக்கு பிடிபடவில்லை.. சுந்தர ராமசாமியின்...

உற்சாகமான பார்வையாளன்-(லண்டனில் சிலுவைராஜ்)-பிரபு மயிலாடுதுறை

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது விஷ்ணுபுரம் விழா: பங்கேற்பாளர்கள் All the world's a stage, And all the men and women merely players; They have their exits and their entrances, -William Shakespere கோபக்கார...

நிழல் யுத்தம் -கடிதங்கள்

நிழல் யுத்தம்-அனிதா அக்னிஹோத்ரி   அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, தங்கள் தளத்தில் வெளியிட்டிருந்த "நிழல் யுத்தம்" இப்போது தான் படித்தேன். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுடன் மிகவும் நெருங்கி இருந்தது கதை, அதனால் மிக அணுக்கமான வாசிப்பை அளித்தது....

ஊடுருவல் -கடிதங்கள்

ஊடுருவல்கள்,சூறையாடல்கள் அன்புள்ள ஜெயமோகன் சார்,     "ஊடுருவல் ,சூறையாடல்கள் என்னும் கட்டுரை படித்து அழுதேன். கிராமத்திலிருந்து சென்னை வந்தபோது தோற்றத்தாலும் உடுத்தும் உடையிலும் எப்படியோ எனது பழங்குடிதன்மையை கண்டுகொள்ளும் நாகரிக சமூகம் ஏளனமாகவும் புறக்கணிப்பாகவும் நடப்பதை அனுதினமும்...

சிதைவு -அனிதா அக்னிஹோத்ரி

வங்காளத்தில் திருமதி.அனிதா அக்னிஹோத்ரி ஆங்கிலத்தில் – திரு.அருணிவா சின்ஹா தமிழில் சா.ராம்குமார்.   விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு சிறப்புவிருந்தினராக வருகைதரும் வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரி எழுதிய கதை   வீட்டிற்கு திரும்பியவுடன் நேராக உணவு மேசைக்கு சென்றான். அருகே இருந்த நீர்குழாயை...