தினசரி தொகுப்புகள்: October 30, 2018

சர்க்கார், இறுதியாக…

ஜெ உடனே உங்கள் வழக்கமான எதிரிகள் தாண்டிக்குதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆகவே இதை எழுதுகிறேன். இப்போதுள்ள சூழலில் சர்க்கார் படத்தின் கதை, திரைக்கதை எவருடையது? உங்கள் பங்களிப்பு என்ன? வெற்றிச்செல்வன் *** அன்புள்ள வெற்றிச்செல்வன், நான் ஏற்கனவே சொன்னதுதான். நான் நேரில்...

சர்கார்- இறுதியில்…

சர்க்கார் அரசியல் சர்க்கார் பற்றி ஏகப்பட்ட விசாரிப்புகள். பலர் நண்பர்கள் என்பதனால் என் விளக்கம். பொதுவாக நான் சம்பந்தப்பட்ட எதிலும் நான் அறிந்த உண்மையை சொல்வது என் வழக்கம். எப்போதுமே விளைவுகளைப்பற்றிக் கவலைகொள்வதில்லை. இதிலும்...

சேலத்தில் ஒரு நாள்

நாலைந்து நாட்களாகவே வீட்டில் ஒரு காய்ச்சல் சூழல். முதலில் அருண்மொழிக்குக் காய்ச்சல் வந்தது. உடுப்பி சென்று திரும்பிய கையோடு. உண்மையில் இந்த ‘வைரல் ஃபீவர்’ என்றும் ‘ஃப்ளு’ என்றும் இவர்கள் சொல்லும் நான்குநாள்...

சுபிட்ச முருகன், மின்னூல், கடிதம்

திரிபுகளின் பாதை- சுபிட்ச முருகன்   பேரன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு     சரவணன் சந்திரனின் "சுபிட்ச முருகன்" நாவல் குறித்து தாங்கள் எழுதிய பதிவை வாசித்தேன். இந்த நாவலை உடனே வாசிக்க வேண்டும் என்ற மனநிலையில், மின் புத்தகமாக...

காடு- வாசிப்பனுபவம்

காடு அமேசானில் வாங்க காடு வாங்க அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நான் கிண்டில் வாங்கி முதலில் வாசித்த நூல் காடு. வாசித்து முடித்து கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் ஆகின்றன. வாசித்து முடித்த உடன் கடிதம் எழுதவேண்டும் என்று...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-51

யுயுத்ஸு அவையை நோக்கியபடி கைகட்டி அமர்ந்திருந்தான். அவையிலிருந்த அமைதியில் அவ்வப்போது எவரோ பெருமூச்செறிவதோ இருமுவதோ மட்டும் ஒலித்துக்கொண்டிருந்தது. அறிவிப்பு ஏதுமில்லாமல் யுதிஷ்டிரர் வந்தமர்ந்ததும் முறைமைச்சொற்கள் இன்றி அவை போர்ச்செய்திகளை பேசத் தொடங்கியது. திருஷ்டத்யும்னன்...