தினசரி தொகுப்புகள்: October 27, 2018

தோற்கடிக்கப்பட்ட அறிவுத்தரப்பு

அன்புள்ள ஜெ ””இரண்டு அழிவுசக்திகளின் நடுவே அகப்பட்டுக்கொண்டிருக்கிறது இந்து மதம். வெவ்வேறு அயல்மத உதவிகளுடன் அதை அழிக்கத்துடிக்கும் ஒரு தரப்பு. அதை ஓர் வெறிகொண்ட அரசியல்தரப்பாக்கி, அதைக் கருவியாக்கி அதிகாரத்தை அடைந்து, அப்பட்டமான ஊழலாட்சியை...

ஆலயம், காந்தி -இருகேள்விகள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, ஒரு கேள்வி, நானும் என் 2 நண்பர்களும் நேற்று த்ரிசூர் வடக்குநாதன் ஆலயம் சென்றோம். ஆலயம் வாசலில் ஹிந்து அல்லாதவற்கு உள்ளே செல்ல அனுமதி இல்லை என்னும் அறிவிப்பு பலகையை...

கட்டண உரை- கடிதம்

  கட்டண உரை-அறிவிப்பு கட்டண உரை –ஓர் எண்ணம்   அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.   விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் என்ற பெயரில் ஓர் அமைப்பை ஏற்படுத்தி, ஆண்டுதோறும் இருநாள் பெருவிழாவாக நடத்தி வருகிறீர்கள். வெளியூர்களில் இருந்து வந்து கோவையில்...

குடும்பத்திலிருந்து விடுமுறை-கடிதம்

  குடும்பத்தில் இருந்து விடுமுறை   அன்புள்ள ஜெயமோகன்  அவர்களுக்கு     குடும்பத்திலிருந்து விடுமுறை படித்து ஒருவாரத்துக்கு மேலாகியும் குடும்பப்பணிகளின் சுமையால் இன்றுதான் உங்களுக்கு அதுகுறித்து எழுத முடிந்தது.     நீங்கள் இந்தப்பதிவை எழுதியது , என்னைபோல வீட்டிலும் வெளியிலும் வேலைசெய்யும் அனைத்துப்பெண்களின்...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-48

பகுதி ஏழு : காற்றன் தெற்கெல்லையின் பன்னிரண்டாவது காவலரணின் காவலர்தலைவனாகிய சந்திரநாதன் அவனே தன்னை காணும்பொருட்டு வந்தது துர்மதனுக்கு வியப்பை அளித்தது. தெற்கு விளிம்பில் அமைந்த தன் பாடிவீட்டில் அவன் அன்றைய போரின் அறிக்கையை...