தினசரி தொகுப்புகள்: October 26, 2018
தற்குறிப்பேற்றம்
கவிதையில் தற்குறிப்பேற்ற அணிக்கு எத்தனை ஆண்டுக்கால தொன்மை இருக்கும்? பெரும்பாலும் கவிதையளவுக்கே. உலகிலேயே புதுமையே அடையாததும் எப்போதும் புதுமையாகத் தோன்றுவதும் கவிதைதான் போலும்.இன்றும் கவிஞர்கள் தற்குறிப்பேற்ற அணிகளை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இன்றும் உள்ளம் ஒருகணம்...
இரண்டு சிரிப்புகள்
அபிப்பிராய சிந்தாமணி வாங்க
அன்புள்ள ஜெ
இன்று அதிகாலையில் சென்ட்ரல் ரயில் நிலையம் வரை செல்லவேண்டியிருந்தது. வழியனுப்பல் என்பது வாடசப் காலத்திலும் சோகமானதே....
அதிகாலைப்பொழுது எப்போதும் காலியான மின்சார ரயிலில் பயணம் செய்யும் வாய்ப்புகள் அமையும்...
இந்திரா காந்தி – சூழியல் அரசியலின் முன்னோடி! -பாலா
1991 பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்.. பாலா
1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்-2, பாலா
1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்-3, பாலா
இயற்கையின் மீதான ஆர்வம், இந்திராகாந்தியின்...
‘நானும்’-ஒரு குறிப்பு
‘நானும்’ இயக்கம், எல்லைகள்
தருண் தேஜ்பால்களும் பெண்களும்
’நானும்’ இயக்கம், அழைத்தலே சீண்டலா?
ஜெ
உங்கள் முந்தைய கடிதப்பதிலில் இப்படி குறிப்பிட்டிருந்தீர்கள்
அ. குற்றம்சாட்டப்பட்டவர் ஒரு கட்சியை, சாதியைச் சார்ந்தவர் என்றால் அதைச்சார்ந்தவர்கள் அவரை ஆதரிக்கிறார்கள், அல்லது அமைதி...
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-47
பீலன் அனிலை தலைதாழ்த்தி செருக்கடிப்பதை கேட்டான். அது போருக்கு கிளம்பவிருக்கிறது என்பதை உணர்ந்ததும் திகைப்புடன் இருபுறமும் பார்த்தான். புரவிகள் அனைத்தும் செவிகோட்டி ஒலிக்காக கூர்ந்து நின்றிருந்தன. அனிலை முன்வலக்காலால் மண்ணை கிண்டியது. மீண்டும்...