தினசரி தொகுப்புகள்: October 25, 2018

சேலத்தில் பேசுகிறேன்

சேலம் தமிழ்ச்சங்கத்தில் வரும் 28-10-2018 தமிழிலக்கியத்தின் ஊடும்பாவும்’ என்றதலைப்பில் பேசுகிறேன். ஒன்றுடனொன்று முரண்பட்டு அவ்விசையில் தமிழிலக்கியத்தை நெய்திருக்கும் இரண்டு அடிப்படைக் கூறுகளைப் பற்றிய உரை. இடம் சேலம் தமிழ்ச்சங்கம் நாள் 28-10-2018 பொழுது மாலை 6...

அஞ்சலி :யுகமாயினி சித்தன்

  கோவையிலிருந்து யுகமாயினி என்னும் சிற்றிதழை நடத்திய சித்தன்    அவர்கள் காலமானார் என்னும் செய்தி அறிந்தேன். இடதுசாரிப் பார்வை கொண்டவர். கோவை ஞானி அவர்களுக்கு அணுக்கமானவர். எஸ்.பொன்னுத்துரை அவர்களுக்கும் அணுக்கமானவராக இருந்தார்.   இடதுசாரி நோக்குகளுடன்...

இடஒதுக்கீடு ஒருகேள்வி

அன்பிற்குரிய ஜெயமோகன் சர், வணக்கம். நான் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவன். கேரளா மாநிலம் கோழிக்கோடு தான் என் சொந்த ஊர். தாயார் கண்ணூர் மாவட்டம் பரசினிக்கடவை சேர்ந்தவர். தந்தையின் வேலை நிமித்தமாக ஈரோட்டில்...

’நானும்’ இயக்கம்- மேலும் கடிதங்கள்.

  ‘நானும்’ இயக்கம், எல்லைகள் தருண் தேஜ்பால்களும் பெண்களும் ’நானும்’ இயக்கம், அழைத்தலே சீண்டலா? அன்புள்ள ஜெயமோகன், ஆம். நீங்கள் சொல்வது போல இன்றுள்ள சூழலில் பெண் பாலியல் ரீதியாக 'மாட்டேன்' என்று சொல்லும் உரிமையைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்....

வெண்முரசு கிண்டில் -சலுகை

வெண்முரசு நூல்களுக்கு கிண்டில் சிறப்புச் சலுகை விலையை அறிவித்திருக்கிறது.   ஆர்வமுள்ள நண்பர்கள் வாங்கலாம் ஜெ

என் படங்கள்

அன்புள்ள ஜெ வரவிருக்கும் மூன்று படங்களில் நீங்கள் உங்கள் அரசியலைப் பேசியிருப்பதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டிருந்தது. அல்லது அவ்வாறு உங்கள் வாசகர்கள் கருதுவதாக. நீங்கள் உங்கள் அரசியலை அவற்றில் எழுதியிருக்கிறீர்களா என்ன? சந்திரகுமார் *** அன்புள்ள சந்திரகுமார் தமிழ்மக்கள்...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-46

பாண்டவப் படையின் நடுவே பாஞ்சால அக்ஷௌகிணியின் ஏழாவது புரவிப்படையின் பரிவீரனாகிய பீலன் அனிலையெனும் பெரும்புரவியின் மீது அமர்ந்திருந்தான். வலக்கையில் நீண்ட குத்துவேலை தண்டை நிலத்தூன்றிப் பற்றி இடக்கையால் கடிவாளத்தை தளர்வாகப் பிடித்து சேணத்தில்...