தினசரி தொகுப்புகள்: October 24, 2018

அஞ்சலி- ந.முத்துசாமி

  தமிழ்நாடகத்துறையிலும் நாட்டாரியலிலும் அழுத்தமான பங்களிப்பை அளித்தவரும் சிறுகதையாசிரியருமான ந.முத்துசாமி இன்று காலமானார். நீர்மை என்னும் அவருடைய சிறுகதைத் தொகுதி முக்கியமானது. நீர்மை, செம்பொனார்கோயில் போவது எப்படி போன்ற கதைகள் தமிழின் சிறந்த கதைகளின்...

திரிபுகளின் பாதை- சுபிட்ச முருகன்

‘மெய்யறிதல் என்பது ஒரு திரிபுநிலை’ என்ற சொல்லை எப்போதோ என் குறிப்பேடு ஒன்றில் எழுதிவைத்திருந்தேன். பழையகால தியானக்குறிப்புகளை எடுத்துப்பார்த்தபோது அந்தவரி கண்ணில் அறைந்தது. அதை ஏன் எழுதினேன், எங்கிருந்து பெற்றேன் என நினைவிருக்கவில்லை....

’நானும்’ இயக்கம், அழைத்தலே சீண்டலா?

‘நானும்’ இயக்கம், எல்லைகள் அன்புள்ள ஜெயமோகனுக்கு, நேற்றைய  கடித-பதிலில் ஆண் பெண்ணிடம் விழைவை வெளிப்படுத்துவது சீண்டலோ அத்துமீறலோ அல்ல என்று குறிப்பிட்டிருந்தீர்கள். நீங்கள் குறிப்பிடுகின்ற விழைவு காதல் விருப்பம் குறித்தென நான் பொருள்கொண்டு வாசித்தேன். அப்படித்தான்...

ஏழாம் உலகம்- கடிதம்

  ஏழாம் உலகம் மின்னூல் வாங்க ஏழாம் உலகம் வாங்க   அன்புள்ள ஆசானுக்கு ,   நலம் தானே ? ஏழாம் உலகம்  நாவல் வாங்கி 6 மாதத்திற்கு மேல் ஆகியும் படிக்காமல்  ஒத்திப் போட்டுக்கொண்டு வந்தேன்   இன்று தான் ...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-45

ஒவ்வொரு திசையிலிருந்தும் போர்ச்செய்திகள் வந்துகொண்டிருந்தன. கடோத்கஜன் பிரக்ஜ்யோதிஷத்தின் படைகளை மத்தென கலக்கிக்கொண்டிருந்தான். முன்னூறு பேர் கொல்லப்பட்டுவிட்டனர். பகதத்தனுக்கும் கடோத்கஜனுக்கும் நேர்ப்போர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பகதத்தன் மூன்று முறை எறிகதை வீச்சுக்கு ஆளானார். கவசங்கள்...